Category: இந்தியா

இந்த வருடம் அசோக சக்ரா விருது பெறப் போகும் ராணுவ வீரர் யார் தெரியுமா?

டில்லி குடியரசு தினத்தன்று மறைந்த ராணுவ வீரர் ஜோதி பிரகாஷ் நிராலாவுக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு வருடமும் குடியரசு தினத்தை முன்னிட்டு தீரச்செயல்…

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பட்டாசுகள் குறித்து ஆராய்ச்சி: மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்

டில்லி, நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இந்திய விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்…

இந்தியா : சாம்சங்கை பின் தள்ளிய ஸ்மார்ட் ஃபோன் ஜியோமி

டில்லி கடந்த சில வருடங்களாக இந்தியாவில் ஸ்மார்ட் ஃபோன்கள் உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது ஸ்மார்ட் ஃபோன் இல்லாத ஒரு இந்தியரை பார்ப்பதே அரிதாகி வருகிறது.…

தண்டவாளத்தில் செல்ஃபி: இளைஞருக்கு நேர்ந்த கதியைப் பாருங்க!

ஓடும் ரயில் முன்பு ஸ்டைலாக நின்று செல்ஃபி எடுக்க முயற்சித்த வாலிபர் மீது ரயில் மோதியது. அந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தெலுங்கானா மாநிலம்…

நாளை குடியரசு தின விழா: காஷ்மீரில் சக்திவாய்ந்த ‘குக்கர்’ வெடிகுண்டு கண்டுபிடிப்பு!

ஸ்ரீநகர், சமீபகாலமாக காஷ்மீரில் மாநிலத்தில் அரசு படைகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், நாளை இந்திய குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில்,…

ஒரிசா :  பாராளுமன்ற உறுப்பினரை இடைநீக்கம் செய்த முதல்வர்

புவனேஸ்வர் ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் பிஜு ஜனதா தள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பைஜயந்த் பண்டாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளார்.…

டில்லி : பள்ளிப் பேருந்து ஓட்டுனரை சுட்டு மாணவனை கடத்திய கும்பல்

டில்லி ஒன்றாம் வகுப்பு மாணவன் ஒருவர் பள்ளிப் பேருந்தில் இருந்து கடத்தப்பட்டுள்ளார். டில்லி மாநகரில் இன்று காலை ஒரு பள்ளிப் பேருந்து சுமார் 25 மாணவர்களுடன் சென்றுக்…

கேரளா: அரசு உத்தரவை எதிர்த்து  ஆர்.எஸ்.எஸ். தலைவர் தேசியக்கொடி ஏற்ற திட்டம்

திருவனந்தபுரம்: கேரளாவின், பாலக்காட்டில், குடியரசு தினத்தையொட்டி ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு நடத்தும் பள்ளியில் நாளை நடக்கும் நிகழ்ச்சியில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பாகவத் தேசியக் கொடியை…

கர்நாடக பந்த் : தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்

பெங்களூரு மத்திய அரசை எதிர்த்து இன்று கர்நாடகா மாநிலத்தில் முழு கதவடைப்பு நடைபெறுவதால் தமிழக வாகனங்கள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன மகதாயி நதிநீர் பங்கீடு குறித்து கர்நாடகா மாநிலத்துக்கும்…

பத்மாவத் : கடும் வன்முறையால் தியேட்டர் உரிமையாளர்கள் பின் வாங்கல்

டில்லி பத்மாவத் இந்தித் திரைப்படம் வெளியாவதை ஒட்டி நேற்று வட இந்தியா எங்கும் வன்முறை வெடித்துள்ளது. சித்தூர் அரசி பத்மாவதியின் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தித்…