Category: இந்தியா

குஜராத் ஆன்மிக முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 சிறுவர்கள் பலி

காந்திநகர்: குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகே உள்ள பிரன்ஸ்லா கிராமத்தில் சுவாமி தர்மபந்துஜி தலைமையில் மாபெரும் ஆன்மீக முகாம் நடைபெற்றது. ராஷ்ட்ர கத ஷிபிர் என்ற அமைப்பு…

மும்பை விமானநிலையத்தில் திடீர் தீ விபத்து….பயணிகள் ஓட்டம்

மும்பை: மும்பை விமான நிலையம் உள்நாட்டு முனையத்தில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மும்பை விமான நிலையத்தில் உள்நாட்டு விமானங்கள் வந்து செல்லும் முனைய கட்டிடத்தில்…

மும்பை: ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் பலி

மும்பை: மும்பையில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 பேர் இறந்தனர். மும்பையின் ஜூஹூ விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 10.20 மணியளவில் பவன் ஹன்ஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டர்…

அண்டை நாடுகள் சீனாவுக்கு ஆதரவாக செல்வதை அனுமதிக்க முடியாது…. ராணுவ தளபதி

டில்லி: அண்டை நாடுகள் சீனாவுக்கு ஆதரவாக செல்வதை இந்தியா அனுமதிக்க முடியாது என்று என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறினார். டில்லியில் நிருபர்களிடம் பிபின் ராவத்…

அமலாக்கத் துறை சோதனை ஒரு நாடகமே: ப. சிதம்பரம்

டில்லி: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் வருமான வரித்துறையின் இன்று மீண்டும் சோதனை நடத்தினார். ஏற்கனவே பலமுறை சோதனைகளை நடத்தப்பட்டுள்ள நிலையில் இன்று மீண்டும்…

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் பிரதமரின் தூதுவர் சந்திப்பு

டெல்லி: உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி மீது சக நீதிபதிகள் குற்றச்சாட்டுக்ளை கூறிய நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பிரதமரின் தூதுவராக, முதன்மை செயலாளர்…

மும்பை பீமா கோரேகான் கலவரத்துக்கு பா.ஜ.க.வே காரணம்: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

மும்பை, மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த வாரம் நடைபெற்ற பீமா-கோரேகான் கலவரத்துக்கு பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார்.…

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விமர்சனம்: மோடி தலையிட சு.சாமி வலியுறுத்தல்

டில்லி, உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி மீது சக நீதிபதிகள் கூறிய குற்றச்சாட்டை தொடர்ந்து நாடு முழுவதும் உச்சநீதி மன்றம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.…

நீதிபதிகளின் குற்றச்சாட்டு ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்….ராகுல்காந்தி

டில்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது சக நீதிபதிகள் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…

ராஜஸ்தான், உ.பி., டில்லி கிராமங்களில் தலைவிரித்தாடும் தீண்டாமை…சர்வே முடிவு

டில்லி: ராஜஸ்தான், உ.பி., டில்லி மாநிலங்களின் கிராமப் புறங்களின் தீண்டாமை அதிகளவில் கடைபிடிக்கப்படுவது சர்வே மூலம் தெரியவந்துள்ளது. இந்திய சமூக அணுகுமுறை ஆராய்ச்சி (எஸ்ஏஆர்ஐ) அமைப்பு சார்பில்…