Category: இந்தியா

சுவிட்சர்லாந்தில் இருந்து எவ்வளவு கருப்பு பணத்தை கொண்டு வந்தீர்கள்?: மோடிக்கு ராகுல் கேள்வி

டில்லி: சுவிட்சர்லாந்தில் இருந்து எவ்வளவு கருப்பு பணத்தை கொண்டு வந்தீர்கள் என்று பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் 48-வது…

அமர்நாத் யாத்ரிகர்களை காப்பாற்றிய இஸ்லாமிய ஓட்டுனருக்கு அரசு விருது

டில்லி கடந்த வருடம் அமர்நாத் யாத்ரிகர்கள் மீது நடந்த தீவிரவாத தாக்குதலின் போது பயணிகளைக் காப்பாற்றிய இஸ்லாமிய ஓட்டுனருக்கு இந்தியாவின் 2 ஆவது உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.…

ஜியோ ஆதிக்கம் : 50000 பேர் பணி இழக்கும் அபாயம்

மும்பை ரிலையன்ஸ் ஜியோவின் ஆதிக்கம் தொலை தொடர்புத்துறையில் அதிகரிப்பதால் மற்ற நிறுவனங்களில் 50000 பேர் பணி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சமீபகாலமாக இந்தியாவில் பணி இழப்பு அதிகரித்து…

சிபிஐக்கு எதிராக மேல் முறையீடு செய்யப் போகும் லாலுவின் மகன்

பாட்னா முன்னாள் பீகார் முதல்வர் லாலுவை குற்றவாளி என அறிவித்துள்ள சிபிஐ யின் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்போவதாக அவர் மகன் தேஜஸ்வி கூறி உள்ளார்.…

போராடும் ஆசிரியர்களுக்கு ஊதியம் இல்லை : ம. பி. அரசு மிரட்டல்

போபால் மத்தியப் பிரதேச மாநிலத்தில் சம்பள உயர்வு கேட்டு மொட்டை அடித்துப் போராட்டம் நடத்தும் ஒப்பந்த ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மத்தியப்…

தலைமை தேர்தல் ஆணையர் பொய் சொல்கிறார் :  ஆம் ஆத்மி கட்சி

டில்லி தலைமை தேர்தல் ஆணையர் பொய்த் தகவல்களை கூறுவதாக ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் 20 டில்லி சட்டப்பேரவையின் 20 ஆம் ஆத்மி உறுப்பினர்களை பதவி…

தேர்தலில் தனித்து போட்டியிடுவது சிவசேனாவுக்குத்தான் இழப்பு : பாஜக

மும்பை சிவசேனா வரும் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்கள்ல் தனித்துப் போட்டியிட்டால் இழக்கு சிவசேனாவுக்குத் தான் என பாஜக கூறி உள்ளது பாஜக வும் சிவசேனாவும் தொடர்ந்து…

நாளை கர்நாடகா செல்லாதீர்!: கோவா அரசை எதிர்த்து முழு அடைப்பு!

பெங்களூரு: கர்நாடகாவுக்கும், கோவாக்கும் இடையே உள்ள நதி நீர் பிரச்சினை காரணமாக நாளை கர்நாடகாவில் முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுக்கள் நாளை…

லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி: 3வது வழக்கிலும் நீதிமன்றம் அறிவிப்பு

ராஞ்சி, ஊழல் புகார்களில் சிக்கி, தற்போது சிறையில் உள்ள பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத், குற்றவாளி என்று ராஞ்சி நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது. இந்த வழக்கில்…

பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கேரளாவில் வேலைநிறுத்தம்

திருவனந்தபுரம், கேரளாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று லைநிறுத்தம் நடைபெறுவதால், போக்குவரத்தின்றி பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த வேலை நிறுத்தத்துக்கு பெரும்பாலான தொழிற்சங்கங்கள்…