Category: இந்தியா

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் : சீதாராம் யெச்சூரி

டில்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறி உள்ளார். கடந்த…

2ஜி குறித்து திமுக ராஜாவின் குற்றச்சாட்டு: வினோத் ராய் பதில்

டில்லி, 2ஜி வழக்கில் இருந்து விடுதலையான திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, அப்போதைய தலைமை ஆடிட்டர் ஜெனரல் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார். இந்நிலையில்…

கேரள லவ் ஜிகாத் : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

டில்லி ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடந்ததா என்பது குறித்து தேசிய விசாரணை ஆணையம் விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த இந்துப்…

அரசியல் கட்சி: 27 மாவட்ட ரசிகர்களுடன் கமல் 2வது நாளாக ஆலோசனை

சென்னை : சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் நடிகர் கமல்ஹாசன் இன்று 2வது நாளாக ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். பிப்ரவரி 21ந்தேதி…

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: டில்லி உயர்நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி முறையீடு

டில்லி: தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் டில்லி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். இந்த மனு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது. டில்லியில் ஆளும்…

முடிவுக்கு வந்தது பாஜ-சிவசேனா தேனிலவு: தனித்து போட்டியிட சிவசேனா முடிவு

மும்பை, 2019ம் ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி கிடையாது. தனித்து போட்டியிடுவோம் என்று சிவசேனா அறிவித்து உள்ளது. பாரதியஜனதாவின் மிக…

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள்: சித்திரகுப்தன் கவிதை

கட்டாக்கில் உதித்த அட்டாக்! * “வந்தேறி கும்பினியரின் வாலறுக்க வாள்வீச்சும், வாய்வீச்சும் போதாதென்ற வங்கத்துச் சிங்கம் வந்துதித்த நாள் – ஜனவரி 23! * ரத்தம் கொடுங்கள்…

பத்மாவத்: திரையரங்கம் சூறையாடப்படுவது தொடர்கிறது

லக்னோ: பத்மாவத் படம் திரையிடப்பட இருக்கும் மேலும் ஒரு திரையங்கம் ஒன்று சூறையாடப்பட்டது. பத்மாவத் இந்தித் திரைப்படத்துக்கு குறிப்பிட்ட சில பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.…

மத்திய பிரதேச ஆளுனராக ஆனந்திபென் பதவி ஏற்பு

போபால் கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதைய மத்தியப் பிரதேச மாநில ஆளுனராக இருந்த ராம் நரேஷ் யாதவின் பதவிக்காலம் முடிவடைந்தது. அதன் பின் குஜராத் ஆளுநர்…

நீதிபதி லோயா மர்ம மரண வழக்கு: . அமித்ஷாவை முன்வைத்து உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்

டில்லி: சோராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயாவின் மர்ம மரணம் குறித்த வழக்கில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் நேற்று பரபரப்பாக நடந்தது.…