Category: இந்தியா

பயங்கரவாத தாக்குதல்? விமான நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு

டில்லி, நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து விமான நிலையங்களிலும் பலகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.…

ஏ.சி. மின்சார ரெயில் சேவை மும்பையில் தொடக்கம்

மும்பை: நாட்டிலேயே முதன்முறையாக மும்பையில் ஏ.சி. மின்சார ரெயில் சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரெயில்களை இயக்க கடந்த 2002ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. முன்னதாக ரெயில்…

2015-16ம் ஆண்டில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை குறைவு

டில்லி: 2014–15ம் நிதியாண்டை விட 2015-16ம் ஆண்டில் 2.06 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்தி உள்ளனர். 2014-15ம் ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல்…

3 புரோட்டா சாப்பிட்டால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கும் ஓட்டல்

டில்லி: 3 புரோட்டா சாப்பிட்டால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கும் ஓட்டல் குறித்த ருசிகர தகவல் வெளியாகியுள்ளது. வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் 50…

நாட்டில் உள்ள 275 நதிகள் மாசு….அதிர்ச்சி தகவல்

டில்லி: நாடு முழுவதும் 275 நதிகள் மாசு அடைந்து வருகிறது என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘தமிழகத்தில்…

கார் வரி ஏய்ப்பு : நடிகர் கைது

திருவனந்தபுரம்: கார் வரி ஏய்ப்பு வழக்கில் மலையாள நடிகர் பகத் பாசில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவி க்கப்பட்டார். வரி குறைவு என்பதால் நடிகர், நடிகைகள்…

என்.ஜி.ஓ.க்கள் வெளிநாட்டு நிதியுதவி பெற வங்கி கணக்கு கட்டாயம்….மத்திய அரசு

டில்லி: தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களுக்கு வெளிநாட்டு நிதியுதவியை பெற ஒரு மாதத்துக்குள் கட்டாயம் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று உள்துறை தெரிவித்துள்ளது. தன்னார்வ தொண்டு…

மனோகர் பாரிக்கர் ஒரு ‘தீய கிறிஸ்துமஸ் தாத்தா’….சிவசேனா விமர்சனம்

பனாஜி: ‘‘மகாதேயி நதி நீரை கர்நாடகா திருப்பிக் கொள்ள முதல்வர் மனோகர் பாரிக்கர் அனுமதிப்பதை மோடி தடுக்க வேண்டும்’’ என்று கோவா மாநில சிவசேனா கட்சி கடிதம்…

அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம்…பாஜக அமைச்சர் தடாலடி பேச்சு

பெங்களூரு: ‘‘அரசியலமைப்பை மாற்றி அமைப்பதற்கு தான் நாங்கள் இங்கே இருக்கிறோம்’’ என்று என்று மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் ஹெட்ஜ் தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலம் கோப்பால் மாவட்டம் ஏல்புர்கா…

டாக்டர்கள் நக்சல் அமைப்பில் சேர வேண்டும்…பாஜக அமைச்சர் பேச்சு

மும்பை: ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றால் டாக்டர்கள் நக்சல் அமைப்பில் இணைந்துவிட வேண்டும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா…