Category: இந்தியா

12 வருடங்களில் 100000  வழக்குகளை விசாரித்த நீதிபதி!

அலகாபாத்: ஆந்திர ஐகோர்ட்டில் பணியாற்றி வரும் நீதிபதி ஒருவர் 12 ஆண்டுகளில் 1 லட்சம் வழக்குகளை விசாரித்து சாதனை படைத்துள்ளார். ஆந்திர மாநிலம் அலகாபாத்தில் உள்ள உயர்நீதி…

உ பி :  யோகியின் விடுமுறை குறைப்பு உத்தரவுக்கு இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு

லக்னோ உத்திரப் பிரதேச மதரசாக்கள் (இஸ்லாமியப் பள்ளிகள்)க்கு இஸ்லாமிய பண்டிகைகளுக்கான விடுமுறையை குறைத்த யோகியின் உத்தரவுக்கு மாநிலம் முழுவதும் இஸ்லாமியர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உத்திரப் பிரதேசத்தில்…

ஒகி புயலால் மாயமான குமரி மீனவர்கள் அந்தமானில் உயிருடன் மீட்பு?

திருவனந்தபுரம், கடந்த ஆண்டு செட்பம்பர் மாதம் 30ந்தேதி வங்ககடலில் வீசிய ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் சின்னாப்பின்ன மாகியது. அந்த சமயத்தில் டலுக்கு மீன்பிடிக்க சென்ற…

ஜெட் ஏர்வேஸ் : விமானத்தில் சண்டையிட்டுக் கொண்ட விமானிகள்

லண்டன் விமானத்தில் விமானி அறையில் இரு விமானிகள் சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். விமானத்தில் விமானம் செலுத்தும் இடம் காக் பிட் என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. பொதுவாக விமானி…

ஏடிஎம்-ல் 200 ரூபாய் நோட்டு: ரிசர்வ் வங்கி முக்கிய உத்தரவு

டில்லி, அனைத்து வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் ரூ.200 நோட்டு வைக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு 2016ம் ஆண்டு மத்திய அரசு…

சாதி மறுப்பு திருமணத்துக்கு ஐந்து லட்ச ரூபாய்: விவரம்

நெட்டிசன் Vikkranth Uyir Nanban அவர்களது முகநூல் பதிவு: சாதி மறுப்பு திருமணம் செய்தால் ஐந்து லட்சம் வழங்கப்படும் என்று செய்தியை நணபர்கள் பலர் பகிர்ந்திருந்தனர்.. அதனால்…

மும்பையில் தொடரும் தீ விபத்து: மரோல் பகுதி தீ விபத்தில் 4 பேர் பலி

மும்பை: மும்பையின் மரோல் பகுதியில் உள்ள மைமூன் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் நள்ளிரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த திடீர் தீ விபத்தில்…

ஆதார் விவரங்களை திருட  ஐநூறு ரூபாய் போதும் :  அதிர்ச்சித் தகவல்

சண்டிகர் ஆதார் விவரங்களை தெரிந்துக் கொள்ள ரூ. 500 விலையில் மென்பொருள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த நவமர் மாதம் ஆதார் நிறுவனம் “ஆதார் விவரங்கள்…

மராட்டிய கலவரத்துக்கு ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம்!: காங்கிரஸ் குற்றச்சாட்டு

டில்லி: மும்பை உட்பட மராட்டிய மாநிலம் முழுவதும் பற்றிப் படர்ந்துள்ள கலவரத்திற்கு பின்னில் ஆர் எஸ்எஸ் உள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இன்று பாராளுமன்றத்தில், மகாராஷ்டிர…

வீரமங்கை ராணி வேலு நாச்சியார் பிறந்த தினம் இன்று

வீரமங்கையான வேலு நாச்சியாரின் பிறந்த தினம் இன்று தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. தமிழராக பிறந்ததால் அவரது சரித்திரம் மறைக்கப்பட்டும், மறக்கப்பட்டும் வருகிறது. நாயக்கர் வம்சத்தை சேர்ந்தவரான ராணி வேலு…