ஐதராபாத் மருத்துவமனை : பெண் சடலத்தின் முகத்தை கடித்துக் குதறிய எலிகள்
ஐதராபாத் மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்படிருந்த இளம்பெண்ணின் சடலத்தின் முகத்தை எலிகள் கடித்துக் குதறி உள்ளது. ஐதராபாத் நகரின் அபீப் நகர் பகுதியில் வசித்து வத 21 வயதான…
ஐதராபாத் மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்படிருந்த இளம்பெண்ணின் சடலத்தின் முகத்தை எலிகள் கடித்துக் குதறி உள்ளது. ஐதராபாத் நகரின் அபீப் நகர் பகுதியில் வசித்து வத 21 வயதான…
டில்லி பிரதமர் மோடி தலைமையில் பாஜக வின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் டில்லியில் நடைபெறுகிறது. இமாசலப் பிரதேசம் மற்றும் குஜராத் சட்டமன்ற தேர்தலின் வக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ளது.…
டில்லி மன்மோகன் சிங் பாகிஸ்தான் உடன் சேர்ந்து சதி செய்வதாக மோடி பேசியதற்கு யாரும் மன்னிப்பு கேட்க மாட்டார்கள் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறி…
குர்கான் குர்கானில் ரியான் சர்வதேசப் பள்ளியில் கொலையுண்ட பிரத்யுமன் வழக்கில் கைதான மாணவரை வயது வந்த குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. டில்லியின் அருகில் உள்ள குர்கானில் உல்ள…
ஆக்ரா ஆக்ராவில் ஒரு கிலோ உருளைக் கிழங்கு 20 பைசாவுக்கு விற்கப்படுகிறது. இந்தியாவில் ஆக்ராவில் அதிகம் உருளைக்கிழங்கு விளைகிறது. ஆக்ரா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மதுரா, மெயின்புரி,…
. மும்பை மகாராஷ்டிர அரசு மதுக்கடைகள் தவிர மற்ற கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி வழங்கி உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் மகராஷ்டிரா சட்டசபையில்…
டில்லி மத்திய கணக்குத் தணிக்கை நிறுவனம் (CAG) சமீபத்தில் வெளியிட்ட கங்கை நதியை அசுத்தமாக்கும் நிறுவனங்கள் பட்டியலில் “பதஞ்சலி”யும் இடம் பெற்றுள்ளது. கங்கை நதியை சுத்திகரிக்கும் பணியில்…
பெங்களூரு கர்நாடகாவில் உள்ள நம்ம மெட்ரோ அதிகாரிகளுக்கு கன்னடம் பயிற்றுவிக்கப் படுகிறது. கடந்த திங்கட் கிழமை மதியம் சுமார் 50 மூத்த பெங்களூரு மெட்ரோ ரெயில் அதிகாரிகள்…
திருவனந்தபுரம், மொழி பேதமின்றி மீனவர்களுக்கு உதவுவோம் என்று தமிழக மீனவர்களிடம் கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதி அளித்துள்ளா சமீபத்தில் ஓகி புயலால் கடலில் தத்தளித்த குமரி…
டில்லி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீகாரில் ஆட்சி செய்து வரும் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு, ராஷ்டிரிய ஜனதாதளத்தை விட்டு விலகி பாஜவுடன் சேர்ந்து மீண்டும் ஆட்சியை…