Category: உலகம்

கொரோனா: கொரோனாவிற்கு பின்னர் மாற்றங்களுடன் அறிமுகமாகும் புதிய, எதிர்கால விமானப் பயணம்

ஊரடங்கு முடிந்து, விமான நிலையங்களும், நாடுகளின் எல்லைகளும் மீண்டும் திறக்கப்பட்டு மக்கள் பயணம் செய்ய முடிந்தால், அதனை எதிர்கொள்ளும் அளவிற்கு உலகெங்கிலும் உள்ள அனைத்து விமான நிறுவனங்களும்,…

அமெரிக்க தேர்தல் வானில் மீண்டும் நட்சத்திரமாக மின்னும் ஒபாமா..!

வாஷிங்கடன்: அமெரிக்க தேர்தல் களத்தில், 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் முன்னிலைக்கு வந்துள்ளார் முன்னாள் அதிபர் ஒபாமா. அமெரிக்க அதிபர் தேர்தல், சட்டப்படி, இந்தாண்டின் பிற்பகுதியில் நடத்தப்ட…

வூஹானின் மொத்த மக்களையும் 10 நாட்களில் பரிசோதிக்க முடிவுசெய்த சீனா?

பெய்ஜிங்: கொரோனா தொற்று ஆரம்பித்த சீனாவின் வூஹான் நகரில் வாழும் 1 கோடியே 10 லட்சம் பேர்களையும் அடுத்த 10 நாட்களில் பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்…

கொரோனாவை சமாளிக்க வங்கதேசத்தில் தயாராகும் பெரிய மருத்துவமனை!

டாக்கா: கொரோனா தொற்றுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், 3 வாரங்களில் பெரிய கள மருத்துவமனையை அமைத்துள்ளது வங்கதேச அரசு. அந்நாட்டில் இதுவரை மொத்தம் 18000 பேர் கொரோனா…

கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் துபாய் கோல்ட் சூக் பகுதியில் திறக்கப்பட்ட கடைகள்!

துபாய்: கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், துபாயின் புகழ்பெற்ற கோல்ட் சூக் பகுதியில் 500க்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் பல பகுதிகளிலும்…

கவனம் முழுவதும் கொரோனா மீதே இருந்தால் நிலைமை என்னவாகும்? – எச்சரிக்கிறது ஆய்வு!

புதுடெல்லி: கொரோனா களேபரம் காரணமாக, சுகாதாரத் துறையின் கவனம் முழுவதும் அந்நோயின் மீதே இருக்கும்பட்சத்தில், இந்தியா போன்ற நாடுகளில் காசநோய், எய்ட்ஸ், மலேரியா போன்ற நோய்களின் விளைவான…

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா மோசமாக உள்ளது : கணக்கெடுப்பு முடிவு

வாஷிங்டன் பிரபல செய்தி ஊடகமான சி என் என் நடத்திய கணக்கெடுப்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா மோசமாக உள்ளதாக அந்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பில்…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 44.27 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 90,091 உயர்ந்து 44,27,528 ஆகி இதுவரை 2,98,059 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

கொரோனா: ஆய்வில் முன்னணியில் இருக்கும் COVID-19 தடுப்பு மருந்துகள்

தற்போதுள்ள நெருக்கடியான சூழலில் சுமார் 100 திறனுள்ள கொரோனா தடுப்பு மருந்துகள் ஆய்வில் உள்ளன. இருந்தாலும், நான்கு முன்னனி நிறுவனங்களின் தடுப்பு மருந்துக்கான ஆய்வுகள் நம்பிக்கையூட்டும் விதத்தில்…

வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்… டிவிட்டர் அறிவிப்பு

பிரபல சமூக வலைதளமான டிவிட்டர், தனது பணியாளர்கள் விட்டில் இருந்தே பணி செய்யலாம் என்று அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் பல…