Category: உலகம்

கொரோனா அச்சம் : காலி செய்யப்படும் பிரிட்டன் காவல் மையங்கள்

லண்டன் பிரிட்டனில் உள்ள காவல் மையங்களில் அடைக்கப்பட்டோர் கொரோனா அச்சம் காரணமாக விடுவிக்கப்படுகின்றனர். பிரிட்டனில் கொரோனா வைரஸ் தாக்குதல் கடந்த சில நாட்களாக மிகவும் அதிகரித்து வருகிறது.…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 39.15 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 98,261 உயர்ந்து 39,15,636 ஆகி இதுவரை 2,70,683 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

ஆசிய நாட்டவரை கேலி, கிண்டல் செய்த சம்பவம்: சொந்த நாட்டு குடிமகனை கைது செய்த சவூதி அரேபியா

ரியாத்: முஸ்லீம் அல்லாத ஆசிய நாட்டவரை கேலி, கிண்டல் செய்ததற்காக சவூதி அரேபியா தனது சொந்த நாட்டு குடிமகனை கைது செய்திருக்கிறது. முஸ்லீம் அல்லாத ஆசிய வெளிநாட்டவர்…

ஆட்டுக்கும் பப்பாளிப் பழத்துக்கும் கொரோனாவா? : பதற வைக்கும் பரிசோதனை முடிவு

டொடோமா, தான்சானியா தான்சானியா நாட்டில் ஆட்டுக்கும் பப்பாளிப்பழத்துக்கும் கொரோனா உள்ளதாக பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. உலகெங்கும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அவ்வகையில் தான்சானியாவில் தான்சானியாவில்…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 38லட்சத்தை கடந்தது… பலி எண்ணிக்கை 2,65,210 -ஆக உயர்வு

ஜெனிவா: உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா தொற்று இந்தியா உள்பட சில நாடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38,34,336-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு…

பசிக்காக உணவைத் திருடுவது குற்றமில்லை : இத்தாலி நீதிமன்றம் அதிரடி

ரோம் ஒரு ஏழை தனது பசியைப் போக்க சிறிதளவு உணவைத் திருடுவது குற்ற நடவடிக்கை இல்லை என இத்தாலி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இத்தாலி மக்களை வறுமை…

பிரேசில் அதிபரின் செய்தி தொடர்பாளருக்கு கொரோனா தொற்று

பிரேசிலியா பிரேசில் நாட்டு அதிபரின் செய்தி தொடர்பாளர் ஒடாவியோ டொ ரெகோ பரோஸ் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது.…

உலகளவில் 90,000-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா – செவிலியர்கள் குழு தகவல்

ஜெனீவா: உலகளவில் 90,000-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செவிலியர்கள் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். ஜெனீவாவை தளமாகக் கொண்ட சங்கம் ஒரு மாதத்திற்கு முன்பு…

கொரோனா தடுப்பு மருந்து – கண்டுபிடித்துவிட்டதாக இத்தாலியும் கூறுகிறது!

ரோம்: தற்போது உலகை ஆட்டிப்படைத்துவரும் கொரோனா வைரஸ் நோய்க்கான தடுப்பு மருந்தினை கண்டுபிடித்துவிட்டதாக கூறி, அதற்கு உரிமையையும் கோரியுள்ளனர் இத்தாலிய விஞ்ஞானிகள். இத்தடுப்பு மருந்தினை உருவாக்கியுள்ள டாகிஸ்…

பூமிக்கு நெருக்கமான புதிய கருந்துளை கண்டுபிடிப்பு!

வாஷிங்டன்: பூமியில் இருந்து சுமார் ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் புதிய கருந்துளை ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நம்முடைய சூரிய குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான…