Category: உலகம்

பிரேசில் : கொரோனா அபாயத்தைக் கண்டு கொள்ளாத அதிபர் – கோபத்தில் ஆளுநர்கள்

பிரேசிலியா கொரோனா அபாயம் குறித்துச் சரியான நடவடிக்கை எடுக்காத பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ மீது மாநில ஆளுநர்கள் கோபத்தில் உள்ளனர். உலகெங்கும் பரவி வரும் கொரோனா…

கொரோனாவை கட்டுபடுத்தா விட்டால் உலகம் முழுவதும் உணவு பற்றாக்குறை ஏற்படும்: ஐ.நா எச்சரிக்கை

பாரீஸ்: தற்போதைய கொரோனா வைரஸ் நெருக்கடியை அதிகாரிகள் சரியாக நிர்வகிக்கத் தவறினால் உலகளாவிய உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் குறித்து மூன்று உலகளாவிய அமைப்புகளின் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.…

கொரோனா கோரத்தாண்டவம் – அமெரிக்காவுக்கு உதவிக்கரம் நீட்டும் ரஷ்யா!

சிட்னி: ரஷ்யாவின் ராணுவப் போக்குவரத்து விமானம் ஒன்று, கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருத்துவ உபகரணங்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய நிலையில், கொரோனா வைரஸ்…

ஒரேநாளில் 500க்கும் மேற்பட்டோரை கொரோனாவுக்கு பலிகொடுத்த பிரிட்டன்!

லண்டன்: பிரிட்டனில் முதன்முறையாக ஒரேநாளில் 563 பேர் கொரோனாவுக்கு பலியான சோகம் நடந்துள்ளது. அதாவது, அந்நாட்டில் ஒருநாளில் கோரோனா பலி 500ஐ தாண்டுவது இதுவே முதல்முறை என்று…

கொரோனாவின் தீவிரத்தை காசநோய் தடுப்பு மருந்து தணிக்குமா – மருத்துவ அறிஞர்கள் ஆய்வு…

மெல்பெர்ன் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் காசநோய் மருந்துகள், கொரோனாத் தொற்றின் தீவிரத்தை குறைக்க உதவுமா எனும் நோக்கில் ஆய்வுகள் நடந்துவருகின்றன. தற்போது உலக அளவில் கொரோனாவால்…

கொரோனா வைரஸ் என்ற வார்த்தைக்கு தடை: துர்க்மேனிஸ்தான் அதிரடி அறிவிப்பு

அஸ்காபத்: கொரோனா வைரஸ் என்ற வார்த்தையை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று துர்க்மேனிஸ்தான் அரசாங்கம் அறிவித்து இருக்கிறது. மத்திய ஆசிய நாடுகளில் ஒன்று துர்க்மேனிஸ்தான். அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட…

2வது உலகப்போரைவிட சவாலானது கொரோனா… ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை… 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், 2வது உலகப்போரைவிட சவாலானது என்று ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை தெரிவித்து உள்ளார். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ்…

உள்நாட்டில் பற்றாக்குறை, செர்பியாவுக்கு 90 டன் மருத்துவ உபகரணங்கள் வழங்கி இந்தியா தாராளம்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு கவசம் அடங்கிய 90 டன் மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு கருவிகளை செர்பியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது…

ஒரேநாளில் 865 பேரை கொரோனாவுக்கு பறிகொடுத்த அமெரிக்கா… டிரம்ப் வேதனை..

வாஷிங்டன்: அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 865 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதுதான், இதுவரை வெளியான உயிரிழப்பிலேயே அதிகம் என்று கூறப்படுகிறது. இந்த துயர சம்பம்…