கொரோனா வைரஸ் பரவலால் ஆணுறைகளுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு!
கோலாலம்பூர்: கொரோனா வைரஸ் களேபரத்தால், உலகளவில் ஆணுறை தட்டுப்பாடு என்ற புதிய பிரச்சினை எழுந்துள்ளது. ஆணுறை தயாரிப்பில் ஈடுபடுவதில் மலேசியா முக்கியமான நாடாகும். கொரோனா வைரஸ் பரவல்…
கோலாலம்பூர்: கொரோனா வைரஸ் களேபரத்தால், உலகளவில் ஆணுறை தட்டுப்பாடு என்ற புதிய பிரச்சினை எழுந்துள்ளது. ஆணுறை தயாரிப்பில் ஈடுபடுவதில் மலேசியா முக்கியமான நாடாகும். கொரோனா வைரஸ் பரவல்…
பிரசல்ஸ்: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியத்தில், வளர்ப்புப் பிராணியான பூனைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், உலகிற்கு மற்றொரு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சீனாவில் முதலில் தொற்றத் தொடங்கிய…
கொழும்பு கொரோனா விவகாரத்தில் சென்னை மிகவும் ஆபத்தான இடம் என இலங்கை தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து இந்தியா வருவோர் கொரோனாவை சுமந்து வருவதாக நாம் கூறி வரும்…
மெக்சிகோ: அமெரிக்கர்கள் மெக்சிகோ நாட்டிற்குள் நுழையக்கூடாது என்று மெக்சிகோ நாட்டினர் நடத்தும் போராட்டமானது வரலாற்றின் விசித்திரமாக மாறியுள்ளது. அமெரிக்கா – மெக்சிகோ எல்லைப்பகுதி என்பது மிக நீண்ட…
வாஷிங்டன் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை உலக அளவில் 30851 ஆகி உள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகில் மிக வேகமாகப் பரவி…
ஜெனீவா கொரோனா வைரஸ் பற்றிய வதந்திகள் மற்றும் அதற்கு மாறான உண்மைகளை உலக சுகாதாரக் கழகம் பட்டியலிட்டுள்ளது. அசுரப் பாய்ச்சலுடன் உலகையே தாக்கி வரும் COVID-19 நமக்குள்…
ரோம் கொரோனா தாக்குதலால் இத்தாலியில் 51 மருத்துவர்கள் மரணம் அடைந்துள்ளனர். சீனாவில் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகையே பீதியில் ஆழ்த்தி உள்ளது. உலகெங்கும்…
மாஸ்கோ ரஷ்யாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே மக்கள் அனைவரும் விடுமுறை நாளில் வீட்டிலிருக்கும்படி ரஷ்ய அரசு எச்சரித்துக் கேட்டுக் கொண்டுள்ளது.…
நியூயார்க்: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலை, உலக வல்லரசனா அமெரிக்காவால் கூட தாக்குபிடிக்க முடியவில்லை. அங்கு இதுவரை 1704 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,…
வாஷிங்டன் கொரோனாத் தொற்றால் அமெரிக்கர்கள் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிபர் டிரம்ப் 14,97,52,00,00,00,000 எனும் மாபெரும் தொகையை நிவாரண நிதியாக அறிவித்து கையெழுத்திட்டுள்ளார். இத்தாலி,…