Category: உலகம்

ஐரோப்பிய யூனியன் தலைவருக்கு கொரோனா பாதிப்பு

பாரிஸ் ஐரோப்பிய யூனியன் தலைவர் மைக்கேல் பார்னியர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளார். சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் பாதிப்பு அடைந்த இத்தாலி நாட்டின் மூலமாக ஐரோப்பாவில் கொரோனா…

கொரோனா தொற்றுக்கு கியூபாவில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா?

ஹவானா உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றைக் குணமாக்கும் மருந்தைக் கியூபா நாடு கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒரு…

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு…

வாஷிங்டன்: அமெரிக்காவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் உகான் மாவட்டத்தில்…

86% பேர் கொரோனா வைரஸ் கண்டறியப்படாமல் சுற்றி வருகிறார்கள்… அதிர்ச்சி தகவல்…

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 86% மக்கள், அது உறுதிசெய்யப்படாமல் சுற்றி வருகிறார்கள் என்று பிரபல ஆய்வு நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. உலக நாடுகளை…

பூனைகளுக்கான மருந்து மனித கொரோனாவை அழிக்க உதவுமா? – புதிய தகவல்

சிங்கப்பூர்: பூனைகளுக்கு ஏற்படும் கொரோனா வைரஸ்கள் மற்றும் லுக்கேமியா தொடர்பான நோய்களைக் குணப்படுத்த உதவும் ஒரு ஆன்டிவைரஸ் மருந்து, மனிதர்களைத் தாக்கும் கொரோனாவை குணப்படுத்த உதவலாம் என்ற…

கொரோனா : இலங்கையில் 6 மாதம் கடன் வசூல் நிறுத்தம்

கொழும்பு இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 6 மாதங்களுக்குக் கடன் வசூல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் 150க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி உள்ளது.…

இத்தாலி : கொரோனாவால் இதுவரை 2978 பேர் மரணம்

ரோம் இத்தாலி நாட்டில் கொரோனா தாக்குதலால் இதுவரை 2978 பேர் உயிர் இழந்துள்ளனர். சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் சுமார் 150க்கும் அதிகமான…

சீனா : கொரோனாவின் ஊற்றுக்கண்ணான வுகான் நகரில் நேற்று  ஒருவருக்கும் பாதிப்பு இல்லை

வுகான் நேற்று முதல் முறையாக சீனாவின் வுகான் நகரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்னும் தகவல் வந்துள்ளது. சீனாவில் உள்ள ஹுபெய் மாகாணத்தில் வுகான் நகரில்…

வெளிநாடு வாழ் இந்தியர்களில் எத்தனை பேருக்கு கொரோனா..?

புதுடெல்லி: வெளிநாடுகளில் இருக்கும் 276 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ள நிலையில், அவர்களில் 255 பேர் ஈரானிலும், 12 பேர் ஐக்கிய அரபு அமீரகத்திலும், 5 பேர்…

வரலாற்றில் முதல்முறையாக எல்லையை மூடியது மலேசியா …. சிங்கப்பூரில் லட்சக்கணக்கானோர் வேலையிழப்பு..

மலேசியா : கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த சிங்கப்பூருடனான தனது எல்லையை இழுத்துமூடியது மலேசியா, இதுபோல் எல்லையை மூடுவது வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும். இதுவரை…