Category: உலகம்

உலகை சுற்றும் உல்லாச பறவையா நீங்கள்….. முதலில் இதை படியுங்கள்…

கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால். எந்தெந்த நாடுகளில் எந்த மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்பதை…

கொரோனா பாதிப்பு: வரி, வாடகை, மின்கட்டணம் நிறுத்தி வைக்க பிரான்ஸ் அதிபர் உத்தரவு

கொரோனா பாதிப்பு காரணமாக, மக்களிடம் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து வரி, வாடகை, மின்கட்டணம் உள்பட எந்தவொரு கட்டணமும் வசூலிக்க வேண்டாம், அவைகளை நிறுத்தி வையுங்கள் என்று அதிகாரிகளுக்கு…

யாத்திரைப் பயணங்கள் – பாகிஸ்தானில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை உயர்வு!

கராச்சி: பாகிஸ்தானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 179 என்பதாக உயர்ந்துள்ளது. சமீபத்தில், ஈரானிலிருந்து டஃப்டான் வழியாக பாகிஸ்தான் வந்த யாத்ரிகர்களால் இந்தளவு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.…

கொரோனா பீதி: பொருட்கள் விநியோகம் செய்ய 1லட்சம் பேரை பணிக்கு அமர்த்துகிறது அமேசான்….

டெல்லி: அதிகரித்து வரும் கொரோனா பீதி காரணமாக மக்கள் வீட்டுக்குள்யே முடங்கி உள்ளனர். அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் உணவுகளை ஆன்லைன் வணிகம் மூலம் நிறைவேற்றி…

அமெரிக்காவில் கொரோனா தடுப்பு ஊசி சோதனை தொடங்கியது

வாஷிங்டன் அமெரிக்காவில் கொரோனா தடுப்பு ஊசி ஒரு பெண்ணுக்குச் செலுத்தப்பட்டு சோதனை தொடங்கப்பட்டுள்ளது. உலக மக்களை கடுமையாகப் பாதித்து வரும் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து இதுவரை…

பாலஸ்தீன் மசூதியில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

பாலஸ்தீன் பாலஸ்தீனில் உள்ள மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றுள்ளது. உலகெங்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிக அளவில் உள்ளது. அனைத்து உலக…

கர்ப்பிணி பெண்ணிடம் இருந்து அவர் குழந்தைக்கு கொரோனா பரவுமா?

பீஜிங் ஒரு பெண் கர்ப்பம் தரித்த போது கொரோனா தாக்கினால் அவர் வயிற்றில் உள்ள குழந்தை நிலை குறித்து சீன மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சீனாவில் தொடங்கிய…

இலங்கை : கொரோனா அறிகுறிகளை மறைத்தால் 6 மாத சிறை

கொழும்பு கொரோனா அறிகுறிகளை மறைத்தால் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என இலங்கை அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகெங்கும்…

சான் பிரான்சிஸ்கோ மக்கள், வீடுகளை விட்டு வெளியேற 3 வார தடை..

சான் பிரான்சிஸ்கோ : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் பே ஏரியா என்று சொல்லப்படும் கடலோர பகுதியில் உள்ள ஆறு கவுண்டிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற 3…

ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் 129 பேர் உயிரிழப்பு; பலி எண்ணிகை 853-ஆக உயர்வு

தெஹ்ரான்: ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 129 பேர் பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 853 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ்…