கொரோனா வைரஸ் : உலகளாவிய மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்த உலக சுகாதார மையம்
வாஷிங்டன் உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து உலக சுகாதார மையம் உலகளாவிய மருத்துவ அவசரநிலையை அறிவித்துள்ளது. சீனாவில் உள்ள ஊகான் நகரில் கொரோனா வைரஸ்…
வாஷிங்டன் உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து உலக சுகாதார மையம் உலகளாவிய மருத்துவ அவசரநிலையை அறிவித்துள்ளது. சீனாவில் உள்ள ஊகான் நகரில் கொரோனா வைரஸ்…
வாஷிங்டன் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க உலக சுகாதார மையத் தலைவர் டெட்ரோஸ் அதனாம் கெப்ரிசஸ் அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். சீனாவின் ஊகான் நகரில் கொரோனா…
சிங்கப்பூர் சிங்கப்பூர் அரசு பொதுமக்களுக்கு இலவசமாக 52 லட்சம் முக கவசங்கள் அளிக்கத் திட்டமிட்டுள்ளது. சீனாவின் ஊகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது பல…
சிங்கப்பூரில் கோரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய உயிர்க்கொல்லி வைரஸ் ஆன கோரோனா…
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 72வது நினைவுநாளையொட்டி, கஜகஸ்தான் நாட்டில் அலமாட்டி நகரில் உள்ள காந்தி சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 72வது நினைவு நாள்…
பாரிஸ் சேவல் குஞ்சுகளைக் கொல்ல பிரான்ஸ் அரசு தடை விதித்துள்ளதற்குப் பறவைகள் ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர். உலகெங்கும் சுமார் 7000 கோடி சேவல் குஞ்சுகள் ஒவ்வொரு வருடமும்…
லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டனின் பல்கலைக்கழகங்களில் பயிலும் இந்திய மாணாக்கர் எண்ணிக்கை 34.7% அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த 2018-19ம் ஆண்டில், லண்டன் பல்கலைகளில்…
பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பயணிகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக, சீன விமான நிறுவனம் சூடான உணவு, பத்திரிகைகள், போர்வைகள் வழங்க தடை விதித்துள்ளது. உலகம் முழுவதும்…
ஊகான் சீனாவின் ஊகான் நகரில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிப்பு அடைந்தோருக்கான மருத்துவமனை தற்போது திறக்கப்பட்டுள்ளது. சீனாவில் படு வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரசால் நாடெங்கும்…
பெய்ஜிங்: சீனாவில் 11 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரத்தை பாதுகாப்பது அறிவியலுக்கு புதியது என்று உலக சுகாதார அமைப்பின் சீன பிரதிநிதி கவுடன் காலே கூறி இருக்கிறார்.…