Category: உலகம்

திடீர் மழை: ஆஸ்திரேலியா காட்டுத்தீயை அணைக்கும் வீரர்கள் ஆடல்பாடலுடன் மகிழ்ச்சி…. (வீடியோ)

வாட்ச்: ஆஸ்திரேலியாவில் பரவிவரும் காட்டுதீயினால் 50கோடி அளவிலான வன உயிரினங்கள் பலியாகி உள்ளதாக கூறப்படும் நிலையில், அங்கு காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு…

இந்தியாவில் நடைபெற்ற தாக்குதலில் ஈரான் காசிம் சுலைமானிக்கு தொடர்பு! கோர்த்து விட்ட டிரம்ப்

வாஷிங்டன்: இந்தியாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஈரான் படைத்தலைவர் காசிம் சுலைமானிக்கும் தொடர்பு உள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார். இதற்கு இந்தியாவுக்கான ஈரான்…

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதகரம் மீது ராக்கெட் தாக்குதல்! பரபரப்பு

பாக்தாத்: ஈரான் ராணுவ ஜெனரல் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த பகுதிகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம்…

ஈரான் மீது தாக்குதல்: அமெரிக்கா மீது நட்பு நாடுகள் அதிருப்தி

வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி, அந்நாட்டின் ராணுவ தளபதியை கொன்றிருப்பது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அமெரிக்கா மீது யுகே, இங்கிலாந்து…

ஈரான் மீது இன்றும் தாக்குதல்: அமெரிக்கா மறுப்பு

பாக்தாத் : ஈரான் மீது அமெரிக்கா இன்று மீண்டும் தாக்குதல் நடத்திஉள்ளது. கிளர்ச்சியாளர்களை அடக்கவே இந்த தாக்குதல் என்று தகவல் வெளியானது. ஆனால், இதற்கு அமெரிக்கா, ஈராக்…

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு மலேசியா அறிவித்த புதிய சலுகை என்ன?

கோலாலம்பூர்: தனது நாட்டு சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு, விசா இல்லாமலேயே மலேசியா வந்துசெல்வதற்கான சலுகையை அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு. இதுதொடர்பாக கூறப்படுவதாவது;…

ஜனவரி-4: இன்று உலக பார்வையற்றோர் (பிரெய்லி) தினம்

ஜனவரி-4 ந்தேதி இன்று உலக பார்வையற்றோர் (பிரெய்லி) தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.நா. சபையானது முதல் அலுவல் பூர்வமான உலக பிரெய்லி தினத்தினை 2019 ஜனவரி 04 ஆம்…

காட்டுத்தீயின் கோரம்: ஆஸ்திரேலியாவில் 48 கோடிக்கும் அதிகமான வனவிலங்குகள் பலியான சோகம்!

சிட்னி: ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக பற்றியெரிந்து வரும் காட்டுத்தீக்கு இதுவரை சுமார் 480 மில்லியனுக்கும் (அதாவது சுமார் 48 கோடி) அதிகமான வன உயிரினங்கள் பலியாகி…

காசெம் சுலைமாணி கொல்லப்பட்ட பின் உலகம் இன்னும் ஆபத்தானதாக மாறிவிட்டது – ஃபிரான்சு நாட்டு அமைச்சர்

பாக்தாத்: உயர்மட்ட ஈரானிய இராணுவத் தளபதியை அமெரிக்கா கொன்றது உலகை இன்னும் ஆபத்தானதாக ஆக்கியுள்ளது என்று 3ம் தேதியன்று பிரான்சின் ஐரோப்பா அமைச்சர் கூறினார், மேலும், மத்திய…

கொழுந்துவிட்டெரியும் காட்டுத் தீ – ஆஸி. பிரதமரின் இந்தியப் பயணம் ரத்து?

கான்பெரா: ஜனவரி 13ம் தேதி அரசுமுறைப் பயணமாக இந்தியா வரவிருந்த ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிஸனின் பயணம் ரத்துசெய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்து கூறப்படுவதாவது; ஆஸ்திரேலியப்…