Category: உலகம்

2019 ல் 15 லட்சம் வங்கதேசத்தவருக்கு விசா அளித்த இந்தியா

டில்லி கடந்த 2019 ஆம் வருடம் வங்கதேச மக்களுக்கு இந்திய விசா அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளது. உலகெங்கும் உள்ள பல நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில்…

அணுசக்தி நிலையங்கள் குறித்த விபரங்கள் – இந்தியா & பாகிஸ்தான் பரஸ்பரம் பகிர்வு!

புதுடெல்லி: தங்கள் நாட்டில் அணுசக்தி நிலையங்கள் எங்கெங்குள்ளன என்ற விவரங்கள் அடங்கியப் பட்டியலை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தங்களுக்கிடையில் பகிர்ந்து கொண்டுள்ளன. இதுதொடர்பான ஒப்பந்தம்…

புத்தாண்டு பிறந்த நேரத்தில் பிறந்த குழந்தைகள் – இந்தியா முதலிடம்..!

ஜெனிவா: புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை கணக்கெடுப்பில் முதலிடம் பிடித்துள்ளது இந்தியா. இதுகுறித்து கூறப்படுவதாவது; இந்த 2020ம் புத்தாண்டு பிறந்த நேரத்தில் உலகம்…

உலகின் முதல் மரபணு மாற்றக் குழந்தைகளை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்குச் சிறைத் தண்டனை

பீஜிங் சீனாவில் மரபணு மாற்ற ஆய்வு மூலமாக இரட்டைக் குழந்தைகளை உருவாக்கிய 3 விஞ்ஞானிகளுக்குச் சீன நீதிமன்றம் சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்துள்ளது. உலகெங்கும் எய்ட்ஸ் நோய்…

சாப்பிடும் வேளையிலாவது செல்போன்களை தவிருங்கள்! போப் பிரான்சிஸ் மக்களுக்கு வேண்டுகோள்

ரோம்: கத்தோலிக்க தலைமை குருவான போப் பிரான்சிஸ், சாப்பிடும்போதாவது, அனைவரும் தங்களது செல்போன் களை தவிர்த்து விட்டு குடும்பத்தினரோடு கலந்துரையாடுங்கள் என்று மக்களுக்கு அறிவுரை கூறி உள்ளார்.…

குடியுரிமை சட்ட திருத்தத்தால் நட்பை இழந்து வரும் இந்தியா : வெளிநாட்டுத் தூதர்கள் எச்சரிக்கை

டில்லி குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவு இல்லாததால் பல வெளிநாடுகளின் நட்பை இந்தியா இழந்து வருவதாக வெளிநாட்டு தூதர்கள் தெரிவித்துள்ளனர். குடியுரிமை சட்டத் திருத்தத்துக்குக் குடியரசுத் தலைவர்…

இந்திய வீராங்கனையின் செஸ் சாதனை :  உலக ரேபிட் செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் வெற்றி

மாஸ்கோ ரஷ்ய நாட்டில் நடந்த உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் பிரிவில் இந்திய செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பி வெற்றி பெற்றுள்ளார். ரஷ்ய நாட்டின்…

பிரதமரின் சீர்திருத்தங்கள் பாதியிலேயே நின்றுவிட்டன, முதலீட்டாளர்கள் இந்தியாவை தவிர்க்கிறார்கள்: பிரபல பொருளாதார நிபுணர் சோர்மன் கருத்து

டெல்லி: பிரதமர் மோடியின் சீர்திருத்தங்கள் பாதியிலேயே நின்றுவிட்டன, முதலீட்டாளர்கள் இந்தியாவைத் தவிர்க்கிறார்கள் என்று பிரபல பிரெஞ்சு பொருளாதார நிபுணர் கை சோர்மன் தெரிவித்துள்ளார். பொருளாதாரம் பொய் சொல்லவில்லை,…

சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 73 பேர் பலி, பதற்றம் நீடிப்பு

மோகாதிசு: சோமாலியாவில் தீவிரவாதிகள் கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் 73 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோமாலியாவில் அரசுக்கு எதிராக அல் ஷபாப் என்ற தீவிரவாத…

இந்தியா, சீனாவின் உய்குர் முஸ்லிம்களுக்கு ஆதரவு தந்த குவைத் எம்பிக்கள்: சர்வதேச நாடுகளுக்கும் அழைப்பு

குவைத்: இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கும், சீனாவில் உள்ள உய்குர் முஸ்லிம்களுக்கும் குவைத் எம்பிக்கள் 27 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். நாங்கள் மட்டுமல்ல, இந்த அரசாங்கமும், சர்வதேச நாடுகளும்…