Category: உலகம்

மக்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக வங்கியில் கொள்ளையடித்த முதியவர்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் வங்கியில் கொள்ளையடித்தப் பணத்தை, பொதுமக்களை நோக்கி வீசி, அனைவரும் சந்தோஷமாக கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள் என்று கூறிய முதியவர் தற்போது சிறையில் உள்ளார். கொலராடோ மாகாணத்தில்…

மூடப்பட்டிருந்த ஏவுகணை தொழிற்சாலையை மீண்டும் திறந்த வடகொரியா..!

சியோல்: வடகொரிய நாட்டில் மூடப்பட்டிருந்த ஏவுகணை தொழிற்சாலை ஒன்று தற்போது மீண்டும் திறக்கப்பட்டு இயங்கத் தொடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது சர்வதேச ஒப்பந்தத்தை மீறிய செயல் என்று…

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை: 5 பேருக்கு மரண தண்டனை வழங்கியது சவூதி நீதிமன்றம்

சவுதி: அமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் சவூதி நீதிமன்றம் 5 பேருக்கு மரண தண்டனை வழங்கி உள்ளது. சவுதி மன்னர், சல்மானின்…

அமெரிக்க தகவல் ஆணைய முதல் பெண் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான இந்தியர்

ஹூஸ்டன் அமெரிக்க தகவல் ஆணையத்தில் முதல் பெண் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இந்திய வம்சாவளியினரான மோனிஷா கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க நாட்டு அரசின் வானொலி, தொலைக்காட்சி, செயற்கைக்கோள்,…

நைஜீரியாவில் கடல் கொள்ளையர்கள் பிடித்த 18 இந்தியர்கள் விடுதலை

டில்லி நைஜீரியாவில் கடல் கொள்ளையர்கள் பிடித்த 18 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. விஎல்சிசி, நேவ் கான்ஸ்டிலேஷன் என்ற கப்பல் ஹாங்காங் கொடியுடன் நைஜீரிய…

இஸ்லாமிய உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் கலந்து கொள்ளாததற்குக் காரணம் சவூதியின் அச்சுறுத்தலா?

கோலாலம்பூர்: இஸ்லாமோஃபோபியா தொடர்பான பிரச்சினைகளைச் சமாளிக்க மலேசியாவில் நடைபெற்ற நான்கு நாள் உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் இல்லாதது பங்கேற்கும் பல நாடுகளை எரிச்சலடையச் செய்துள்ளது. மலேசிய பிரதமர்…

காந்தி & கிங் ஜூனியர் புகழை இணைந்து பரப்ப அமெரிக்க காங்கிரஸில் மசோதா..!

வாஷிங்டன்: காந்தியடிகள் மற்றும் அமெரிக்காவின் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆகியோரின் புகழைப் பரப்பும் வகையில் நிதி ஒதுக்கக்கோரி அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் மசோதா ஒன்றை…

அதிபர் டிரம்புக்கு ஆதரவாக கருத்துகள், செய்திகள்: போலி பேஸ்புக், டுவிட்டர் கணக்குகள் முடக்கம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கு ஆதரவான கருத்துகளை பதிவிட்டு, செயல்பட்டு வந்த போலியான முகநூல், டுவிட்டர் கணக்குகள் மூடப்பட்டுள்ளன. அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் ஊடக நிறுவனம்…

குடியுரிமைச் சட்டம் – மலேசியப் பிரதமரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா

புதுடெல்லி: குடியுரிமைச் சட்டம் குறித்து மலேசிய நாட்டின் பிரதமர் மஹாதீர் முகமது தெரிவித்த கருத்திற்கு இந்தியா சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டமானது முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு…

2020 முதல் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் ஆண்டு சம்பளம் ரூ.14.5 கோடிகள்..!

லாஸ்ஏஞ்சலிஸ்: கூகுள் மற்றும் ஆல்ஃபபெட் நிறுவனங்களின் சிஇஓ பொறுப்பில் இருக்கும் சுந்தர் பிச்சைக்கு, 2020ம் ஆண்டில் ஊதியமாக இந்திய மதிப்பில் ரூ.14.5 கோடி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…