Category: உலகம்

பாகிஸ்தானின் முன்னாள் சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரஃப் உயர் தேசத்துரோக வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டார்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் சர்வாதிகாரி ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் 2007 ஆம் ஆண்டு அரசியலமைப்பைத் தகர்த்ததற்காக உயர் தேசத் துரோக வழக்கில் டிசம்பர் 17 அன்று மரண…

மசோதா நகல்எரிப்பு: இந்திய குடியுரிமை திருத்த மசோதாவுக்கு பாகிஸ்தான் இந்துக்கள் எதிர்ப்பு

கராச்சி: மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த மசோதாவுக்கு பாகிஸ்தான் நாட்டின் இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தங்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கும் வாய்ப்பை நிராகரித்துள்ளனர்.…

டிரம்ப் பதவி பறி போகுமா? பதவி நீக்கத் தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு

வாஷிங்டன் இன்று அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தின்மீது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. அமெரிக்க நாட்டில் அதிபரைத் தகுதி நீக்கம் செய்யப்படும்…

காஷ்மீர் மற்றும் அசாம் இஸ்லாமியர்களை அழிக்க இறுதிக் கட்ட தாக்குதல் நெருங்குகிறது : இனப்படுகொலை ஆர்வலர்

வாஷிங்டன் காஷ்மீர் மற்றும் அசாம் இஸ்லாமியர்களை அடியோடு அழிக்க நடைபெறும் தாக்குதல்கள் இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது என இனப்படுகொலை ஆர்வலர் கிரிகரி ஸ்டாண்டன் தெரிவித்துள்ளார். இனப்படுகொலை குறித்து…

அனில் அம்பானியை நெருக்கும் லண்டன் வர்த்தக நீதிமன்ற வழக்கு!

மும்பை: கடன் பாக்கி தொடர்பாக அடுத்தாண்டு பிப்ரவரி 7ம் தேதி லண்டன் வர்த்தக நீதிமன்றத்தில் அனில் அம்பானி ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. சில சீன வங்கிகள் லண்டன்…

பிரமோஸ் ஏவுகணைக்காக இந்தியாவுடன் பிலிப்பைன்ஸ் ஒப்பந்தம்?

புதுடெல்லி: பிரமோஸ் ஏவுகணைகளுக்காக பிலிப்பைன்ஸ் நாடு, இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணை நடுத்தர தூரம் சென்று தாக்கவல்ல ஏவுகணையாகும். இது…

இந்திய அமைதிப்படை வீரர்களுக்கு ஐ.நா. பதக்கம் – எங்கே?

ஜெனிவா: வடஆப்ரிக்க நாடான தெற்கு சூடானில் அமைதி காக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்ட 850 இந்திய ராணுவ வீரர்களுக்கு ஐ.நா. பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ஆப்ரிக்காவின்…

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் – காஷ்மீர் விவாத கோரிக்கையை திடீரென வாபஸ் பெற்ற சீனா..!

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் அவ‍ையின் பாதுகாப்பு சபையில் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை சீனா வாபஸ் பெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன்…

ஜிம்பாப்வே துணை அதிபரைக் கொல்ல முயன்றதாக அவர் மனைவி கைது

ஹராரே ஜிம்பாப்வே நாட்டின் துணை அதிபர் கான்ஸ்டாண்டினோ சிவெங்காவை கொல்ல முயன்றதாக அவர் மனைவி மேரி முபைவா கைது செய்யபட்டுளார். கான்ஸ்டாண்டினோ சிவெங்கா ஜிம்பாப்வே நாட்டின் துணை…

தேசத்துரோக வழக்கு: பாகிஸ்தான் முன்னாள்அதிபர் முஷரப்புக்கு தூக்கு! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இஸ்லாமாபாத்: தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு. பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் அதிபர்…