இந்திய அரசு அதிகாரியின் நன்னடத்தை சான்றிதழால் ஆண்டிகுவா குடியுரிமை பெற்ற மெகுல் சோக்சி
ஆண்டிகுவா வங்கி மோசடி செய்து தப்பி ஓடிய மெகுல் சோக்சிக்கு இந்திய அரசு அதிகாரி அளித்த நன்னடத்தை சான்றிதழ் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்பட்டதாக ஆண்டிகுவா பிரதமர் தெரிவித்துள்ளார்.…