Category: உலகம்

அடுத்துவரும் பத்தாண்டுகள் ஆசியாவுக்கான காலகட்டமா?

புதுடெல்லி: வரும் 2020ம் ஆண்டுகளில், ஆசியாவின் பல நாடுகள், 7% பொருளாதார வளர்ச்சி என்ற மைல்கல்லை எட்டும் என்றும், அந்த பத்தாண்டு காலகட்டம் ஆசியாவுக்கானதாக இருக்கும் என்றும்…

51 பேர் கொல்லப்பட்ட கிறிஸ்த் சர்ச் துப்பாக்கிச் சூடு குறித்த விசாரணையை தொடங்கியது நியூசிலாந்து

வெலிங்டன்: நியூசிலாந்தில் கிறிஸ்த்சர்ச் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்தில் கிறிஸ்த்சர்ச் மசூதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 51…

அரிய நோயால் பாதிக்கப்பட்ட இந்திய பெண் இங்கிலாந்திலிருந்து வெளியேற்றுவதை எதிர்த்து போராட்டம்

லண்டன்: அரிதான பெருங்குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இந்திய இளம்பெண் அங்கிருந்து வெளியேற்றப்படுவதை எதிர்த்து போராடி வருகிறார். பிரிட்டனில் கல்வி கற்க வந்த…

இளவரசர் ஹாரி மகனுக்கு வெள்ளிநகை பரிசளிக்கும் மும்பை டப்பாவாலாக்கள்

மும்பை இங்கிலாந்து இளவரசர் ஹாரி – மேகன் தம்பதியர் மகனுக்கு மும்பை டப்பாவாலாக்கள் வெள்ளி நகைகள் பரிசளிக்க உள்ளனர். இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்கில்…

இரு எண்ணெய் கப்பல்கள் நாசவேலை தாக்குதலால் பழுது : சவுதி அரேபியா அறிவிப்பு

ரியாத் தனது இரு எண்ணெய் கப்பல்கள் நாசவேலை தாக்குதலால் பழுதடைந்துள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. இரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அணு ஆயுத ஒப்பந்த முறிவுக்கு பிறகு…

விக்கிலீக்ஸ் அதிபர் மீதான பலாத்கார வழக்கை மீண்டும் தொடங்க ஸ்வீடன் முடிவு

லண்டன் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீதான பலாத்கார வழக்கை மீண்டும் தொடங்க ஸ்வீடன் அரசு முடிவு செய்துள்ளது. விக்கிலீக்ஸ் இணைய தளம் பல பரப்பான செய்திகளை…

இங்கிலாந்து வங்கி ஆளுநர் தேர்வு பட்டியலில் ரகுராம் ராஜன் முதலிடம்

லண்டன் பாரத ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் இந்திலாந்து வங்கி ஆளுநர் தேர்வு பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். பாரத ரிசர்வ் வங்கி ஆளுநராக…

இலங்கையில் அவ்வப்போது வெடிக்கும் இனக்கலவரம்: சமூக வலைதளங்களை தடை செய்யும் இலங்கை அரசு

கொழும்பு: இலங்கையில் கடந்த மாதம் (ஏப்ரல்) 23ந்தேதி ஈஸ்டர் பண்டிகையன்று தேவாலயங்கள் உள்பட 8 இடங்களில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, சிங்களர்களுக்கும், இஸ்லாமியர் எகளுக்கும் இடையே…

சரியும் பொருளாதாரம் – சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தமிட்ட பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் – சர்வதேச நாணய நிதியம்(‍ஐஎம்எஃப்) இடையில், $6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பொருளாதார நிவாரணத்திற்கான முதல்கட்ட ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச…

சக்கரம் இறங்காததால் விபத்துக்குள்ளாக இருந்த மியான்மர் விமானம்

மாண்டலே மியான்மரில் சக்கரம் இறங்காததால் விபத்துக்குள்ளாக இருந்த விமானம் அதிருஷ்ட வசமாக தப்பியது. மியான்மர் நாட்டின் விமான நிறுவனவனமான மியான்மர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று…