Category: உலகம்

காபூல் பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை : மிரட்டலை கண்டு கொள்ளாத அரசுக்கு மக்கள் கண்டனம்

காபூல் ஆப்கானிஸ்தானின் பிரபல பெண் பத்திரிகையாளரும் புகழ் பெற்ற அரசியல் விமர்சகருமான மேனா மங்கல் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபன் ஆட்சியின் போது பெண்கள் கல்வி…

எனது மகள்களுக்கு உள்ளரங்க விளையாட்டுகளுக்கு மட்டுமே அனுமதி: அஃப்ரிதி

லாகூர்: எனது 4 மகள்களும் உள்ளரங்க விளையாட்டுகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும், அவர்களை வெளியரங்க விளையாட்டுகளுக்கு அனுமதிப்பதில்லை எனவும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி…

இந்திய தேர்தல்கள் முடியும்வரை வாய்ப்பில்லை: பாகிஸ்தான் அமைச்சர்

இஸ்லாமாபாத்: இந்திய நாடாளுமன்ற தேர்தல்கள் முடியும்வரை, இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்வழி மூடப்பட்டே இருக்கும் என்று அந்நாட்டு அமைச்சர் ஃபவாட் செளத்ரி தெரிவித்துள்ளார். இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான்…

ஜெய்ஸ் இ முகமது உள்ளிட்ட 3 தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய 11 இயக்கங்களுக்கு பாகிஸ்தான் தடை

இஸ்லமாபாத்: ஜெய்ஸ் இ முகமது உள்ளிட்ட 3 தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய 11 இயக்கங்களுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. கடந்த மே 1-ம் தேதி ஜெய்ஸ்…

இலங்கையில் இரு பிரிவினரிடையே மீண்டும் வன்முறை: ஊரடங்கு உத்தரவு

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, சிங்களர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடற்ரை பகுதியான சிலாபம் நகரில்…

இங்கிலாந்தின்  பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பெற்ற இந்துஜா சகோதரர்கள்: 22 பில்லியன் டாலர் சொத்துகள்

லண்டன்: இங்கிலாந்தின் பணக்காரர்கள் பட்டியலில் இந்துஜா சகோதாரர்கள் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளனர். 2019-ம் ஆண்டுக்கான சண்டே டைம்ஸ் இங்கிலாந்தின் பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் விவரம்:…

பாகிஸ்தான் : நட்சத்திர விடுதியில் தீவிரவாதிகள் துப்பாக்கி தாக்குதல்

குவாதர் பாகிஸ்தான் நாட்டில் உள்ள குவாதர் நகரில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இந்திய பெருங்கடலையும் சீனாவின் ஜின்ஜியாங்…

அன்னையர் தின சிறப்பு கவிதை: ஒரு தாயின் புலம்பல்!

நெட்டிசன்: மலேசிய கவியரங்கத்தில் வாசிக்கப்பட்ட கவிதை… ( ஓர் தாய் முதுமையில் மகனிடம் சொல்லும் கண்ணீர் கவிதை…) ஒரு தாயின் புலம்பல்! எனதருமை மகனே ! எனதருமை…

பாகிஸ்தான் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள அமைதி முயற்சி!

ஸ்ரீநகர்: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து தனது சிறப்புப் படைகளை விலக்கிக் கொள்ளவும், இரண்டு நாடுகளின் தரப்பிலிருந்தும் பீரங்கி தாக்குதல்களை நிறுத்தி வைக்கவும் பாகிஸ்தான் தரப்பில் சமாதான முயற்சி…

விண்வெளி குப்பைகளால் விண்வெளியில் இருந்து பூமி துண்டிக்கப்படுகிறதா?

பூமியில் இருந்து 2000 கி. மீ. க்கு கீழே உள்ள அனைத்து சுற்றுப்பாதைகளையும் உள்ளடக்கும் பூமியைச் சுற்றி யுள்ள வெளி விண்வெளிப் பகுதியில், சர்வதேச விண்வெளி நிலையம்…