Category: உலகம்

பயங்கர தீ விபத்து: பாரிசின் பாரம்பரியம் மிக்க நோட்ரே டேம் சர்ச் எரிந்து நாசம் (வீடியோ)

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் வரலாற்று சின்னமாக விளங்கும் புகழ்பெற்ற நோட்ரே டேம் தேவாலயத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால் கோவிலின் மேற்கூரை மற்றும் பிரதான ஊசி கோபுரம்…

850 ஆண்டுகள் பழமையான பாரீஸ் சர்ச்சில் பயங்கர தீ விபத்து: நகரமே புகை மண்டலமானது

பாரீஸ்: 850 ஆண்டு பழமையான பாரீஸ் சர்ச்சில் திடீர் தீவிபத்து எற்பட்டது. மேற்கூரையில் பற்றி எரியும் நெருப்பால் நகரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. பாரீசின் புகழ்பெற்ற…

நாசாவின் 3 விருதுகளை பெற்ற இந்திய மாணவர் குழுவினர்

நியூயார்க்: நாசாவின் வருடாந்திர சவால் போட்டியில் இந்தியாவின் 3 குழுக்கள் விருது பெற்றுள்ளன. நாசாவில் நடைபெற்ற வருடாந்திர புதிய கண்டுபிடிப்புகளுக்கான சவால் போட்டியில் உயர்நிலை மற்றும் கல்லூரி…

இந்தியாவில் 6 லட்சம் டாக்டர்களும், 20 லட்சம் நர்ஸ்களும் பற்றாக்குறை: அமெரிக்க ஆராய்ச்சி மையம் தகவல்

வாஷிங்டன்: இந்தியாவில் 6 லட்சம் டாக்டர்கள் மற்றும் 20 லட்சம் நர்ஸ்கள் பற்றாக்குறை இருப்பதாக அமெரிக்க ஆராய்ச்சி மையத்தின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் விவரம்…

400 கோயில்கள் புனரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு

இஸ்லமாபாத்: 400-க்கும் மேற்பட்ட கோயில்களை புனரமைத்து, இந்துக்களிடம் கொடுக்கப்படும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பிரிவினையின்போது, பெரும்பாலான இந்துக்கள் எல்லை தாண்டி இந்தியாவில் நிரந்தரமாக தங்கிவிட்டனர். பாகிஸ்தானில்…

ஃபுளோரிடாவில் பயங்கரம்: வளர்த்தவரையே கொத்திக் கொன்ற ‘ஈமு’ கோழி

புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், தான் ஆசையாக வளர்த்த ஈமு கோழி, வளர்த்த வரையே கொத்தி குதறியது. இதில் பலத்த காயம் அடைந்தவர், சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்தார்.…

நடுவானில் ஆஸ்திரேலிய மூதாட்டி உயிரைக் காத்த இந்திய டாக்டர் தம்பதிகள்

சிங்கப்பூர் மும்பை கல்யாண் பகுதியை சேர்ந்த ஒரு டாக்டர் தம்பதிகள் நடு வானில் ஒரு ஆஸ்திரேலிய மூதாட்டியின் உயிரைக் காப்பாற்றி உள்ளனர். மும்பை நகரில் உள்ள கல்யாண்…

உலகக் கோப்பை 2019 : அதிர்ச்சி அளிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்  அணி

கான்பெரா உலகக் கோப்பை 2019 க்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் பல புகழ்பெற்ற வீரர்கள் இடம் பெறவில்லை. உலகக் கோப்பை 2019 தொடங்க உள்ளதை ஒட்டி கிரிக்கெட்…

நியூசிலாந்தில்  துப்பாக்கிச் சட்ட திருத்தம் நிறைவேறியது: தீவிரவாதிகள் தாக்குதலையடுத்து நடவடிக்கை

வெலிங்டன்: நியூசிலாந்து மசூதிகளில் தீவிவாதிகள் தாக்குதல் நடத்தி ஒரு மாதம் ஆன நிலையில், துப்பாக்கி பயன்படுத்தும் சட்டத்தை மாற்றியமைக்கும் தீர்மானம் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. நியூசிலாந்தில் கிறிஸ்த்சர்ச்…

லிபியா தலைநகர் அருகே நடக்கும் உள்நாட்டு போரில் இதுவரை 121 பேர் பலி: உலக சுகாதார அமைப்பு தகவல்

திரிபோலி: லிபியா தலைநகர் திரிபோலி அருகே நடைபெற்று வரும் மோதலில் இதுவரை 121 பேர் கொல்லப்பட்டதாகவும், 561 பேர் காயமடைந்ததாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. வடக்கு…