Category: உலகம்

இந்தியாவின் தீபா கார்மார்கர் உட்பட 20 பெண் சாதனையாளர்களை கவுரவித்த பார்பி பொம்மை நிறுவனம்

நியூயார்க்: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, இந்தியாவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மார்கர் உட்பட 20 பிரபலங்களை பொம்மையாக வடித்து பெருமை படுத்தியிருக்கிறது 60 ஆண்டுகளை நிறைவு செய்யும்…

எத்தியோப்பியா விமான விபத்தில் 157 பேர் மரணம்

அடிஸ் அபாபா, எதியோப்பியா எதியோப்பியாவில் இருந்து நைரோபி சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி 157 பேர் மரணம் அடைந்துள்ளனர். எதியோப்பிய நாட்டு தலைநக்ர் அடிஸ் அபாபாவில் இருந்து போயிங்…

ஹீப்ரு பல்கலைக்கழகத்தில் ஐன்ஸ்டீனின் கையெழுத்துப் பிரதிகள் கண்காட்சி..!

ஜெருசலேம்: புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கையெழுத்துப் பிரதிகளை, முதன்முதலாக காட்சிக்கு வைத்துள்ளது ஜெருசலேம் நகரிலுள்ள ஹீப்ரு பல்கலைக்கழகம். இந்த கையெழுத்துப் பிரதிகளின் மொத்த எண்ணிக்கை…

ஆகாஷ் அம்பானி – ஷ்லோக்கா மேத்தா திருமணம்….!

முகேஷ் அம்பானி – நிடா அம்பானி தம்பதியரின் மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தா ஆகியோரின் திருமணம் உலகமே வியக்கும் வகையில் மும்பையில் நேற்று கோலாகலமாக…

இன்ஸ்டாகிராமில் புதிதாக இணைந்த உலகப் புகழ்பெற்ற மனிதர்..!

லண்டன்: சமூகவலைதளத்தில் உலகின் மிகப் பிரபலமான மனிதர் ஒருவர் புதிதாக இணைந்துள்ளார். அவர் தேர்வுசெய்துள்ளது இன்ஸ்டாகிராம்என்ற அப்ளிகேஷன்! அந்தப் புகழ்பெற்ற நபர் வேறு யாருமல்ல, பிரிட்டன் அரசி…

இம்ரான்கான் தகுதி நீக்கம் கோரும் மனு மீது நாளை விசாரணை

லாகூர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்னும் கோரிக்கை மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற…

நிரவ் மோடியின் நெருப்புக் கோழி தோல் கோட் : நெட்டிசன்கள் ஆச்சரியம்

டில்லி வங்கியில் பண மோசடி செய்து விட்டு லண்டனுக்கு ஓடிப்போன நிரவ் மோடியின் ஆடை குறித்து நெட்டிசன்கள் தொடர்ந்து பதிவு இட்டு வருகின்றனர். பஞ்சாப் நேஷனல் வங்கியில்…

அமெரிக்கா : நாயை தோற்கடித்து மேயர் பதவியை பிடித்த ஆடு

ஃபேர் ஹெவன், வெர்மவுண்ட், அமெரிக்கா அமெரிக்க நாட்டில் வெர்மவுண்ட் மாநிலத்தில் உள்ள ஃபேர் ஹெவன் என்னும் ஊரில் நடந்த தேர்தலில் ஒரு ஆடு தன்னுடன் போட்டியிட்ட நாயை…

மார்ச் 11 வரை பன்னாட்டு விமான போக்குவரத்தை நிறுத்திய பாகிஸ்தான்

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் அரசு வரும் 11 ஆம் தேதி வரை பன்னாட்டு விமான போக்குவரத்தை நிறுத்தி வைத்துள்ளது. இந்தியா மீது பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம் நடத்திய புல்வாமா…

தடை செய்யப்பட்ட இயக்கங்களை அபாயகரமானவை என அறிவித்த பாகிஸ்தான்

இஸ்லாமாபாத் தடை செய்யப்பட்டுள்ள தீவிரவாத இயக்கங்கள் அபாயகரமானவை என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் நாடு பயங்கரவாத இயக்கங்களுக்கு அடைக்கலம் அளித்து வருவதாக பல உலக நாடுகள்…