Category: உலகம்

சவுதி அரேபியா : மேசேஜ் மூலம் பெண்களுக்கு விவாகரத்து நோட்டிஸ்

ரியாத் சவுதி அரேபியாவில் பெண்களுக்கே தெரியாமல் அவர்கள் கணவர்கள் விவாரத்து செய்து விடுவதால் இனி அவர்களுக்கு விவாகரத்து நோட்டிஸ் மெசேஜ் மூலம் அனுப்ப வேண்டும் என அரசு…

சர்வதேச சந்தையில் இறங்கும் சீன சிகரெட் நிறுவனம்

ஷாங்காய் சீனாவின் புகழ்பெற்ற சிகரெட் நிறுவனமான சீனா நேஷனல் டுபாக்கோ கார்பொரேஷன் ஹாங்காங் பங்குச் சந்தை மூலமாக சர்வதேச சந்தையில் இறங்க உள்ளது. உலகில் அதிக அளவில்…

ஒபாமா வீட்டை சுற்றி 10 அடி உயர சுற்றுச் சுவரா ? : டிரம்ப் பொய் தகவல் அம்பலம்

வாஷிங்டன் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வீட்டை சுற்றி 10 அடி உயர சுற்றுச் சுவர் உள்ளதாக டிரம்ப் கூறியது பொய் என தெரிய வந்துள்ளது. அமெரிக்காவுக்கும்…

ரஷ்யா: கட்டிட இடிபாடுகளில் சிக்கிய குழந்தை 35 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு!

ரஷ்யாவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய குழந்தை ஒன்று 35 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டது. இந்த கட்டிட இடிபாட்டில் சிக்கில் இதுவரை 37 பேர்…

கண்ணுக்கு தெரியாத நிலவின் மறுப்பக்கத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது சீனாவின் விண்கலம்!

நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்வதற்காக சீனா அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. நிலவில் மனிதனை அனுப்புவதற்கான நடவடிக்கையில் சீனாவின் விண்வெளி ஆய்வு மையம் ஈடுபட்டுள்ளது. அதற்கு முன்னதாக…

தாலிபானை எதிர்த்து இந்தியா போராடாதது ஏன்? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கேள்வி

நியுயார்க்: தாலிபான் தீவிரவாதிகளை எதிர்த்து இந்தியா போராடாதது ஏன் என அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்காவில் புத்தாண்டின் முதல் கேபினட் கூட்டம் நடைபெற்றது.…

அணுசக்தி ஒப்பந்தம்: இந்தியா பாகிஸ்தான் இடையே அணுசக்தி நிலையங்கள் பட்டியல் பரிமாற்றம்

டில்லி: இந்தியா, பாகிஸ்தானில் இடையே இரு நாடுகளிலும் செயல்பட்டு வரும் 28 அணு சக்தி நிலையங்களின் பட்டியல்கள் குறித்து பரிமாறிக்கொள்ளப்பட்டன. இந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால்,…

பாஜகவை  போல் எதிர்க்கட்சிகளும் ஆட்சியை பிடிக்கும் : வங்க பிரதமர் ஷேக் ஹசினா

டாக்கா பாஜக இரு இடங்களுடன் இருந்து தற்போது ஆட்சியை பிடித்தது போல் எதிர்க்கட்சிகளும் ஆட்சியை பிடிக்கும் என வஙக தேச பிரதமர் ஷேக் ஹசினா கூறி உள்ளார்.…

ஜனவரி 11: துபாய் வாழ் இந்தியர்களுடன் ராகுல் மெகா சந்திப்பு!

சென்னை: இந்திய நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், வெளி நாடு வாழ் இந்தியர்களை சந்திக்கும் விதமாக ஜனவரி 11, 12ந்தேதி…

தென் ஆப்ரிக்கா அதிபருடன் சுஷ்மா ஸ்வராஜ் சந்திப்பு

ஜோகனஸ்பர்க்: பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஜோஹனஸ்பர்க் நபரில் ஜூலை மாதம் நடைபெறுகிறது. இது தொடர்பான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் இன்று…