Category: உலகம்

அமெரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவின் டென்னீஸ்சி நகரில் உள்ள உணவகம் ஒன்றில் நிர்வாணமாக ஒருவர் நுழைந்தார். கண் இமைக்கும் நேரத்தில் அவர் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இதில்…

ஆப்கன் வாக்காளர் பதிவு மையத்தில் தற்கொலைப் படை தாக்குதல்….31 பேர் பலி

காபுல்: ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடத்துவதற்கான பணிகளை அந்நாட்டு தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதற்காக பல இடங்களில் வாக்காளர் பதிவு புதிதாக திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், காபுல் நகரின்…

உலகின் மிக மூத்த பெண்மணி 117 ஆம் வயதில் ஜப்பானில் மரணம்

டோக்யோ உலகின் மிகவும் வயதான பெண்மணியான நபி தாஜிமா தனது 117 ஆம் வயதில் ஜப்பானில் காலமானார். ஜப்பான் நாட்டின் டோக்யோ நகரில் வசிப்பவர் நபி தாஜிமா.…

எலிசபெத் ராணியின் 92வது பிறந்தநாள் கொண்டாட்டம்

லண்டன்: எலிசபெத் ராணியின் 92வது பிறந்தநாள் இன்று பிரிட்டனில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரண்மனையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிறந்தநாளை முன்னிட்டு நடந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில்…

உலக புகழ்பெற்ற எலிசபெத் ராணியின் வளர்ப்பு நாய் ‘வில்லோ’ மரணம்

லண்டன்: இங்கிலாந்து ராணி எலிசபெத் நாய்கள் மீது அதிக பிரியம் கொண்டவர். 91 வயதாகும் ராணிக்கு அருகில் எப்போதும் பல நாய்கள் சுற்றி இருப்பதை பார்க்க முடியும்.…

அணு ஆயுத சோதனை: வடகொரிய அதிபர் அறிவிப்புக்கு அமெரிக்க அதிபர் வரவேற்பு

வாஷிங்டன்: இனி அணு ஆயுத சோதனைகள் நடத்த மாட்டோம் என்று வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் அறிவிப்புக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்பு தெரிவித்து உள்ளார். உலக…

ஜப்பானில் 250 ஆண்டுக்கு பின் மீண்டும் சீறத்தொடங்கிய எரிமலை

டோக்கியோ: ஜப்பானில் 250 ஆண்டுகளுக்கு பின்னர் மவுண்ட் லோ எரிமலை மீண்டும் சீறி வருகிறது. சாம்பலை கக்கி வருகிறது. இதன் காரணமாக இந்த எரிமலை விரைவில் தீப்பிழம்புகளை…

இனி அணு ஆயுத சோதனைகள் நடத்த மாட்டோம்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிரடி அறிவிப்பு

வடகொரியாவின் அணுஆயுத சோதனைக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இனி அணுஆயுதங்கள், ஏவுகணைகள் சோதனை நடைபெறாது என அந்நாட்டு அதிபர் கிம்ஜாங் அறிவித்து…

காஸா பகுதியில் பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி

காஸா: காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான காஸா என்ற பகுதியை…

பிரிட்டனில் இருந்து ஜெர்மனி புறப்பட்டார் மோடி

லண்டன்: காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு பிரிட்டனில் இன்று நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்தகொண்டார். மாநாட்டை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி ஜெர்மனிக்கு புறப்பட்டார். அங்கு…