Category: உலகம்

தென்னாப்பிரிக்கா ஜனாதிபதி நீக்கம்? ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அதிரடி

ஜோகன்னஸ்பர்க்: ஏற்கனவே கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா (Jacob Zuma) மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், தற்போது அவரை ஜனாதிபதி பதவியில்…

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி ஹபீஸ் சயீத் ‘பயங்கரவாதி’: பாகிஸ்தான் அறிவிப்பு

இஸ்லாமாபாத்: இந்தியா, அமெரிக்கா உள்பட உலக நாடுகளின் நெருக்கடிக்கு பயந்து, பாகிஸ்தானில் தங்கி உள்ள, இந்திய அரசால் தேடப்பட்டு வந்த மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதியான ஹபீஸ் சயீத்ற்…

அமெரிக்க அதிபர் மருமகள் மயக்கம் : ஆந்தராக்ஸ் காரணமா ?

மன்ஹாட்டன், அமெரிக்கா அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மருமகள் ஒரு தபாலை பிரித்ததும் மயங்கி விழுந்தது அமெரிக்காவில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மூத்த…

விஜய் மல்லையாவுக்கு ரூ.579 கோடி அபராதம்…..லண்டன் நீதிமன்றம்

லண்டன்: இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவிற்கு லண்டன் நீதிமன்றம் ரூ.579 கோடி அபராதம் விதித்துள்ளது. இந்திய தொழிலதிபரான விஜய் மல்லையா பல வங்கிகளில் கடன் வாங்கிக் கொண்டு,…

தென் ஆப்ரிக்கா: சிங்கங்களுக்கு இரையான வேட்டைகாரர்….அதிர்ச்சி சம்பவம்

கேப்டவுன்: தென் ஆப்ரிக்காவின் க்ருகேர் தேசிய பூங்கா அருகே வேட்டைக்காரர் ஒருவரை சிங்கங்கள் கூட்டமாக தாக்கி கடித்து கொன்று உடலை சாப்பிட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தென்…

ஈரான் அதிபர் 15ம் தேதி இந்தியா வருகை…3 நாள் சுற்றுப்பயணம்

தெஹ்ரான்: ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி 3 நாள் பயணம் இந்த வாரம் இந்தியா செல்கிறார் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. வரும் 15ம் தேதி…

2 ஆம் உலகப்போரின் குண்டு கண்டுபிடிப்பு : லண்டன் விமான நிலையம் மூடல்

லண்டன் லண்டன் விமான நிலையம் அருகே இரண்டாம் உலகப் போர் சமயத்தில் உபயோகப்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. லண்டன் மாநகர விமான நிலையத்தின்…

துபாய்: உலகிலேயே மிக உயரமான   நட்சத்திர விடுதி திறப்பு

துபாய்: உலகிலேயே மிக உயரமான சொகுசு நட்சத்திர விடுதி துபாயில் திறக்கப்பட்டுள்ளது. துபாய் நாட்டில் சேக் சையது சாலையில் உலகிலேயே மிக உயரமான சொகுசு நட்சத்திர விடுதியன்…

இந்தியாவுக்கு 2 லட்சம் வெளிநாட்டவருக்கு மருத்துவ சிகிச்சை

டில்லி இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற கடந்த 2016ஆம் வருடம் 2 லட்சம் பேர் வந்துள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு மருத்துவ சிகிச்சை…

மாலத்தீவு விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும் : யஷ்வந்த் சின்ஹா

நொய்டா மாலத்தீவு விவகாரத்தில் உடனடியாக இந்தியா தலையிட வேண்டும் என பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறி உள்ளார். மாலத்தீவில் 2013 ஆம் வருடம் யாமின் அப்துல்…