Category: உலகம்

ஆப்கனில் பயங்கரம்: சவ ஊர்வலத்தின்போது குண்டுவெடித்து 15 பேர் பலி

ஜலாலாபாத்: ஆப்கானிஸ்தானில், சவ ஊர்வலத்தின்போது, மனித குண்டு வெடித்ததில், 15 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற குண்டுவெடிப்பில் 40க்கும் மேற்பட்டோர்…

பத்திரிகை.காம்-ன் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை.காம் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. வளங்கள் பெருகட்டும்…. வெற்றி கிடைக்கட்டும்… உலகெங்கும் அமைதி பரவட்டும் அனைவருக்கும் மனமார்ந்த 2018 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்…

கென்யாவில் பேருந்து – லாரி மோதல் : 30 பேர் மரணம்

நைரோபி கென்யாவில் இன்று காலை பேருந்தும் லாரியும் மோதியதில் 30 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஆப்ரிக்க நாடான கென்யாவின் கிழக்கில் பசியா பகுதியில் இருந்து இன்று காலை…

அமெரிக்கா மிரட்டி எங்களை பணிய வைக்க முடியாது : வட கொரியா அதிரடி

சியோல், வட கொரியா அமெரிக்காவின் மிரட்டலால் வட கொரியா அணு ஆயுத சோதனையை கைவிடாது என தெரிவித்துள்ளது. வட கொரிய நாட்டு ராணுவம் செய்து வரும் ஏவுகணைச்…

சொந்த மகளை 22 வருடங்களாக பலாத்காரம் செய்து 8 குழந்தை பெற்ற தந்தை

வில்லா பல்னேரியா, அர்ஜெண்டினா தன் சொந்த மகளையே 22 வருடங்கள் பாலியல் அடிமையாக வைத்திருந்து 8 குழந்தைகள் பெற்ற நபரை காவல்துறை கைது செய்துள்ள சம்பவம் அர்ஜைன்டினா…

கிரீஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்

ஏதென்ஸ் கிரீஸ் நாட்டில் ரிக்டர் அளவு கோலில் 4.6 பதிவான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை சுமார் 6.02 மணி அளவில் (இந்திய நேரப்படி சுமார்…

சீனாவுக்கு தப்பியோட முயன்ற வடகொரிய அணு விஞ்ஞானி தற்கொலை

பையோங்யாங்க்: வடகொரியாவை சேர்ந்த அணுவிஞ்ஞானி, சீனாவுக்கு தப்பியோட முயன்றபோது வடகொரிய பாதுகாப்பு படையினரிடம் சிச்கினார். இதன் காரணாக அவர் விஷம் உண்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறப்படுகிறது.…

மின்சாரத்தைப் பயன்படுத்தினால் பணம் தரும் ஜெர்மன்!

பெர்லின்: மின்சாரத்தை பயன்படுத்தம் மக்களக்கு கட்டணம் இல்லை என்பதோடு, அதிக மின்சாரத்தைப் பயன்படுத்த ஊக்கப்படுத்தும்படியாக ஊக்கத்தொகையும் அளிக்கிறது ஜெர்மன் அரசு. அனல் மின்சாரம், புனல் மின்சாரம், அணு…

எகிப்து தேவாலய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி

கெய்ரோ: எகிப்து தேவாலயத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். எகிப்து தலைநகர் கெய்ரோ அருகில் அமைந்துள்ள ஹெல்வான் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலய வாயிலை…

அமெரிக்காவில் கொள்ளை முயற்சி: துப்பாக்கிச் சூட்டில் இந்திய வம்சாவழி இளம்பெண் பலி

வாஷிங்டன், அமெரிக்காவில் இந்திய வம்சாவழி இளம்பெண் ஒருவர் கொள்ளை முயற்சியின்போது துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்.. அவருடன் இருந்த அவரது உறவினர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.…