ஆப்கனில் பயங்கரம்: சவ ஊர்வலத்தின்போது குண்டுவெடித்து 15 பேர் பலி
ஜலாலாபாத்: ஆப்கானிஸ்தானில், சவ ஊர்வலத்தின்போது, மனித குண்டு வெடித்ததில், 15 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற குண்டுவெடிப்பில் 40க்கும் மேற்பட்டோர்…