Category: கோவில்கள்

ஏகவுரி அம்மன் திருக்கோயில், வல்லம்

ஏகவுரி அம்மன் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், வல்லத்தில் அமைந்துள்ளது. பெண்ணால் மட்டுமே தனக்கு அழிவு உண்டாகும்படியான வரம் பெற்ற தஞ்சகாசுரன், தேவர்களைத் துன்புறுத்தினான். இதனால், கலங்கிய தேவர்கள்…

சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில், திருத்திணை

சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில், கடலூர் மாவட்டம், திருத்திணையில் அமைந்துள்ளது. சிவபெருமானை ஏர் மற்றும் நீர் இறைக்கும் கலத்துடன் தரிசிக்க வேண்டுமானால் கடலூர் மாவட்டத்திலுள்ள திருத்திணை சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலுக்கு வாருங்கள்.…

சென்னையில் குருவாயூர்

சென்னை- நங்கநல்லூரில் பிரசித்திப் பெற்ற ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது ஸ்ரீகுருவாயூரப்பன் திருக்கோயில். சிறிய கோயில்தான் என்றாலும், மிகவும் அழகாக, கேரள பாணியிலேயே அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலயத்தைப்…

திரிசக்தி அம்மன் திருக்கோயில், தாழம்பூர்

திரிசக்தி அம்மன் திருக்கோயில் காஞ்சிபுரம் மாவட்டம், (கேளம்பாக்கம் அருகில்), பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது. ஒரு பக்தரின் கனவில் அன்னை தோன்றி உத்தர விட்டதால் உருவான கோயில்…

செல்வ ஆஞ்சநேயர் திருக்கோயில், சென்னிமலை

செல்வ ஆஞ்சநேயர் திருக்கோயில், ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் அமைந்துள்ளது. அசோகவனத்தில் இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதாப்பிராட்டியைத் தேடி அனுமன் செல்லும் வழியில், சென்னிமலையில் இறங்கியதாக சொல்லப்படுவதுண்டு. ஆஞ்சநேயர்…

வேலாயுத சுவாமி திருக்கோயில், திண்டல்மலை

வேலாயுத சுவாமி திருக்கோயில், ஈரோடு மாவட்டம், திண்டல்மலையில் அமைந்துள்ளது. ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ., தொலைவில் திண்டல் மலை அமைந்துள்ளது. 60 மீட்டர்…

கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருக்கச்சூர்

கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கச்சூரில் அமைந்துள்ளது. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்த போது மத்தாக பயன்பட்ட மந்திரமலை கடலில் அழுந்த துவங்கியது.…

கன்யாகுமரி ஜய அனுமன் திருக்கோயில், தாம்பரம்

கன்யாகுமரி ஜய அனுமன் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் வழியில் மகாரண்யம் கிராமம், மதுரபுரி ஆசிரமத்தில் அமைந்துள்ளது. இராமாயண காவியத்திலே நடுநாயகனாக இருந்து பல அசுர…

வனபத்ரகாளியம்மன் திருக்கோயில், தேக்கம்பட்டி

வனபத்ரகாளியம்மன் திருக்கோயில், தேக்கம்பட்டி, கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ளது. காலம் சொல்ல முடியாத காலத்தில் கட்டப்பட்டது இந்த வனபத்ர காளியம்மன் கோயில். சாகா வரம் பெற்ற மகிசாசூரனை…

காளமேகப்பெருமாள் திருக்கோயில், திருமோகூர்

காளமேகப்பெருமாள் திருக்கோயில், மதுரை மாவட்டம், திருமோகூரில் அமைந்துள்ளது. யானை மலையின் நீளம் சுமார் 3 km. இந்த மலையின் முகப்பு யானையின் வடிவத்தை ஒத்துள்ளது. பாற்கடலைக் கடைந்து…