Category: கோவில்கள்

காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில், தாராபுரம்

காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில், ஈரோடு மாவட்டம், தாராபுரத்தில் அமைந்துள்ளது. ஆஞ்சநேய பக்தரான ஸ்ரீவியாஸராயர் சுவாமி 1460லிருந்து 1530ம் ஆண்டு வரை வாழ்ந்தார். இவர் நாடு முழுவதும்…

வீரபத்திரர் திருக்கோயில், திருவானைக்காவல்

அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில், திருச்சி மாவட்டம், திருவானைக்காவலில் அமைந்துள்ளது. பிரம்மதேவன் தான் செய்து வரும் படைப்புத் தொழிலைப் பெருக்க பத்து புதல்வர்களைப் பெற்றான். அப்புதல்வர்களுள் ஒருவனே தட்சன்.…

அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், பெரியசேக்காடு

அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், சித்திவிநாயகர், கருமாரியம்மன் கோயில், சென்னை மணலியில் உள்ள பெரியசேக்காட்டில் அமைந்துள்ளது. சுமார் 40 வருடங்களுக்கு முன்பு சித்தி விநாயகரைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கோயில்.…

வீரமனோகரி(காளி) திருக்கோயில், குலசேகரன் பட்டினம்

வீரமனோகரி(காளி) திருக்கோயில், கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரன் பட்டினத்தில் அமைந்துள்ளது. முருகப்பெருமான் திருச்செந்தூரில் பத்மாசுரனை எதிர்த்த போது, யானைமுகம் கொண்ட அவனது சகோதரன் முருகனுடன் போரிட்டான். வெற்றிவேலை எய்து…

கொடுங்குன்றநாதர் திருக்கோயில், பிரான்மலை

அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம், பிரான்மலையில் அமைந்துள்ளது. கைலாயத்தில் சிவன், பார்வதி திருமணம் நடந்தபோது தேவர்கள், மகரிஷிகள், முனிவர்கள் என அனைவரும் கைலாயம் சென்றனர். இதனால்…

நரசிம்ம ஆஞ்சநேயர் திருக்கோயில், வரதராஜபுரம்

நரசிம்ம ஆஞ்சநேயர் திருக்கோயில், சென்னை மாவட்டம், வரதராஜபுரத்தில் அமைந்துள்ளது. சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியைச் சேர்ந்த சிலர் அனுமனின் தெய்வத் திருமேனியை சிலையாக வடிக்க விருப்பங்கொண்டு…

சுவாமிநாத சுவாமி திருக்கோயில், சுவாமிமலை

அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையில் அமைந்துள்ளது. படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மன் முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது. அப்போது பிரம்மனிடம் படைப்புத் தொழில்…

சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில், காளையார் கோயில்

அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம், திருக்கானப்பேர், காளையார் கோயிலில் அமைந்துள்ளது. ஒருமுறை சுந்தரர் திருச்சுழி (விருதுநகர் அருகிலுள்ளது) திருமேனிநாதரை தரிசித்து விட்டு காளையார் கோயிலுக்கு சென்றார்.…

தன்வந்திரி திருக்கோவில், ராமநாதபுரம், கோவை

தன்வந்திரி பகவான் திருக்கோயில், கோயம்புத்தூர் மாவட்டம், ராமநாதபுரத்தில் அமைந்துள்ளது. மாங்கல்ய சவுபாக்கியத்துக்கு துர்கா தேவிக்கு சுயம்வர புஷ்பாஞ்சலி செய்யப்படுகிறது. பவுர்ணமியன்று, சத்யநாராயண பூஜை வெகு விமர்சையாக திரளான…

ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில், திருவாடானை

ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில், இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் அமைந்துள்ளது. வருணனுடைய மகன் வாருணி. ஒரு நாள் இவன் துர்வாச முனிவரின் ஆசிரமத்தில் தங்கினான். முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.…