Category: கோவில்கள்

ஐயப்பன் திருக்கோயில், இராஜா அண்ணாமலைபுரம்

ஐயப்பன் திருக்கோயில், சென்னையில் உள்ள அண்ணாமலைபுரத்தியில் அமைந்துள்ளது. செட்டிநாடு அரச பரம்பரையைச் சேர்ந்தவரும், தொழிலதிபருமான எ.ம்.ஏ.எம்.ராமசாமி, 73-ஆம் வருடம், கடும் விரதமிருந்து சபரி மலைக்குச் சென்றார். ஐயனின்…

பேச்சியம்மன் திருக்கோயில், மதுரை

பேச்சியம்மன் திருக்கோயில், மதுரை மாவட்டம், சிம்மக்கலில் அமைந்துள்ளது. மதுரை மாநகரில் வைகை ஆற்றின் கரையில் உள்ளது இந்த பேச்சியம்மன் கோயில். பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் இந்த அம்மனை…

காசிவிஸ்வநாதர் திருக்கோயில், சிவகாசி

அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில், விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அமைந்துள்ளது. குற்றால மலைச்சாரலை ஒட்டிய தென்காசியில் சிவன் கோயில் ஒன்றைக்கட்டினான் அரிகேசரி பராங்குச மன்னன். அங்கு பிரதிஷ்டை செய்ய,…

பிரதாப வீர ஆஞ்சநேயர் (மூலை அனுமார்) திருக்கோயில், தஞ்சாவூர்

அருள்மிகு பிரதாப வீர ஆஞ்சநேயர் (மூலை அனுமார்) திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டம், மேலராஜவீதியில் அமைந்துள்ளது. பிரதாபசிம்மன் என்ற மன்னன் பிரதாப வீர ஆஞ்சநேயரை தன் இஷ்ட தெய்வமாக…

வேலாயுத சுவாமி கோவில், திருவாவினன்குடி

அருள்மிகு வேலாயுத சுவாமி கோவில், திண்டுக்கல் மாவட்டம், திருவாவினன்குடி என்ற ஊரில் அமைந்துள்ளது. நாரதர் கொடுத்த கனியை, தனக்கு தராததால் கோபித்துக்கொண்ட முருகன் மயில் மீதேறி இத்தலம்…

ஏடகநாதசுவாமி திருக்கோயில், திருவேடகம்

ஏடகநாதசுவாமி திருக்கோயில், மதுரை மாவட்டம், திருவேடகம் என்ற ஊரில் அமைந்துள்ளது. பாண்டியநாட்டை கூன்பாண்டியன் என்னும் மன்னன் ஆட்சிசெய்தபோது திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்திருந்தார். அப்போது, சமணர்கள் ஞானசம்பந்தர் தங்கியிருந்த…

ஆஞ்சநேயர் கோயில், கல்லுக்குழி

அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில், திருச்சி மாவட்டம், கல்லுக்குழியில் அமைந்துள்ளது. சுமார் தொண்ணூறு வருடங்களுக்கு முன், இங்கு அருள்புரியும் ஆஞ்சநேயர், திருச்சிராப்பள்ளி சந்திப்பு ரயில் நிலையத்தில் இரண்டாவது பிளாட்…

தேவாதிராஜன் திருக்கோயில், தேரழுந்தூர்

மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 10கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. மங்களா சாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 23வது திருத்தலம். சாளக்கிராமத்தில் அமைந்த 13 அடி உயர…

தீப்பாச்சியம்மன் திருக்கோயில், வண்ணாரப்பேட்டை, திருநெல்வேலி

தீப்பாச்சியம்மன் திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டம், வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ளது. கண்ணகி போல கற்புக்கரசியாக வாழ்ந்த பெண்கள் இந்த தேசத்தில் பலர் உண்டு. கணவன் உயிர்விட்டதும், துயர் தாளாமல் இறந்தவர்கள்…

மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில், வரதராஜபுரம், ஸ்ரீவைகுண்டம்

மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில், தூத்துக்குடி மாவட்டம், வரதராஜபுரத்தின் ஸ்ரீவைகுண்டத்தில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிலுள்ள நளங்குடியில் ஏழு அண்ணன் மார்களுக்கு ஒரே…