Category: கோவில்கள்

ராஜ குரு  பகவான் கோயில்

குருவின் பார்வை இருந்தால்தான் எல்லா நல்ல விஷயங்களும் நம்மைத் தேடி வரும் என்பது ஐதீகம். உமையவளுக்கே குருவின் பார்வை கிடைத்ததும்தான் திருமணம் நடந்தேறியது என்கிறது புராணம். நவக்கிரகங்களில்…

நித்ய கல்யாணப் பெருமாள் திருக்கோயில்

அருள்மிகு நித்ய கல்யாணப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம், புதுச்சேரி சென்னை கிழக்கு கடற்கறை சாலையில் கோவளம் அருகில் உள்ள திருவிடந்தையில் அமைந்துள்ளது. திரேதாயுகத்தில் மேகநாதன் என்ற…

மஹாலக்ஷ்மி அம்மன் கோயில்

கரூர் – திருச்சி நெடுஞ்சாலை குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மகாலட்சுமி ஆலயம். இவ்வாறு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு விஜயநகர பேரரசின் மன்னரான…

ஸ்ரீ வைத்தியநாத சாய்பாபா கோயில், ராமாபுரம்

ஸ்ரீ வைத்தியநாத சாய்பாபா கோயில், சென்னை, ராமாபுரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வேண்டுதல் மிகச் சிறப்பாகும். சீரடி சாய் பாபா பக்தர்கள் தாங்கள் நினைத்த காரியம் நிறைவேற…

மம்மியூர் சிவன் கோயில்

மம்மியூர் மகாதேவன் திருக்கோயில், கேரளா மாநிலம், குருவாயூர், திருச்சூரில் அமைந்துள்ளது. கிருஷ்ணபகவான் தன் அவதாரம் முடித்து வைகுண்டம் சென்றதும் துவாரகை நகரம் கடலில் மூழ்கியது. கிருஷ்ணனால் வடிவமைக்கப்பட்ட…

கிடங்கூர் ஶ்ரீ சுப்ரமணியசாமி கோயில்

கிடங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் (Kidangoor Subramanya Temple) என்பது இந்திய மாநிலமான கேரளவின் கோட்டயம் மாவட்டத்தில் அயர்குன்னம் அருகே கிடங்கூரில் அமைந்துள்ளது. ஒரு பழங்கால இந்து…

ஷீரடி ஸ்ரீ பைரவ சாய் பாபா கோவில்

ஷீரடி ஸ்ரீ பைரவ சாய் பாபா கோவில், சென்னை, கீழ்கட்டளையில் அமைந்துள்ளது. கலியுக பிரதட்சிய தெய்வமாக, மடிப்பாக்கம் ஸ்ரீ பைரவ சாய் திரு கோவிலில் அமர்ந்து மக்களுக்கு…

முத்து கருப்பன சாமி திருக்கோவில், உத்தமபாளையம்

முத்துக்கருப்பண்ணசுவாமி திருக்கோயில், தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் அமைந்துள்ளது. முற்காலத்தில் இங்குள்ள குன்றின் மீது ஒரு சிவன் கோயில் இருந்தது. இவரது சன்னதி காவலராக முத்துக்கருப்பண சுவாமி எழுந்தருளியிருந்தார்.…

பள்ளிப்புரம் மலையாள மகாலட்சுமி திருக்கோவில்

மலையாள மகாலட்சுமி கோயில் கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டத்தில் இருக்கும் பள்ளிபுரம் என்கிற ஊரில் அமைந்துள்ளது. பணம் மகாலட்சுமியின் அம்சம் என்று கூறுவார்கள். அதே போன்று பெண்ணும்…

திருமயானம் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்

திருமயானம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம், ஆதிகடவூர், திருக்கடையூரில் அமைந்துள்ளது. ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் சிவன், பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி உலகத்தை அழித்து விடுவார். இச்சமயத்தில், படைப்புக்…