Category: கோவில்கள்

செங்கழுநீர் அம்மன் திருக்கோயில், வீராம்பட்டினம்

செங்கழுநீர் அம்மன் திருக்கோயில், புதுச்சேரி மாவட்டம், வீராம்பட்டினத்தில் அமைந்துள்ளது. சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு வீரராகவர் என்ற மீனவர் இவ்வூரில் வாழ்ந்து வந்தார். இவர் அதிக தெய்வ…

சுகந்த குந்தளாம்பிகை சமேத திருவாப்புடையார் திருக்கோவில்

சுகந்த குந்தளாம்பிகை சமேத திருவாப்புடையார் திருக்கோவில், மதுரை மாவட்டம், செல்லூரில் அமைந்துள்ளது. சோழாந்தகன் என்ற மன்னன் ஒரு சிவபக்தன். இவனது ஆட்சியில் காலம் தவறாமல் மழை பொழிந்து,…

சூரியனார் கோவில், கும்பகோணம்

சூரியனார் கோயில், தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை அருகே அமைந்துள்ளது. கும்பகோணத்துக்கு கிழக்கே கும்பகோணம்-பூம்புகார் சாலையில் சூரியனார் கோவில் அமைந்துள்ளது. கும்பகோணம் அருகிலுள்ள சூரியனார்…

சீதேவி அம்மன் திருக்கோயில், காஞ்சிக்கோயில்

இது ஈரோடு அருகே காஞ்சிக்கோவில் என்ற இடத்தில் உள்ளது. இங்குள்ள சிறுதெய்வங்களை வணங்கிய பிறகே மூலவர் சீதேவியம்மனை வணங்க வேண்டும். சீதேவி அம்மன் திருக்கோயில்- ஈரோடு பெண்களுக்கு…

விஜயாஸனர் திருக்கோயில், நத்தம்

விஜயாஸனர் திருக்கோயில், தூத்துக்குடி மாவட்டம், நத்தத்தில் அமைந்துள்ளது. நத்தம் என்று ‌சொன்னால்தான் பலருக்கு புரியும். அருகில் வீடுகள் அதிகம் கிடையாது. திருவரகுணமங்கை வேதவித்து என்னும் பிராமணருக்கு பகவான்…

நதிக்கரை முருகன் திருக்கோயில்

பொதுவாக நதியின் கரையோரத்தில் விநாயகர் தான் இருப்பார். ஆனால் இங்கு தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் முருகன் இருப்பது சிறப்பு. சிவபெருமான், பார்வதிதேவி, விநாயகர், தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர்,…

சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், திருப்பரங்குன்றம்

அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ளது. மகிஷாசுரன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிக்க அம்பாள், நவநாயகிகளாக வடிவம் எடுத்து…

மிளகு பிள்ளையார் திருக்கோயில், சேரன்மகாதேவி

அருள்மிகு மிளகு பிள்ளையார் திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் அமைந்துள்ளது. கேரளத்தை ஆண்ட மன்னர் ஒருவருக்கு தீராத வியாதி உண்டாயிற்று. மருந்தால் அது தீரவில்லை. ஒருநாள், கனவில்,…

அபய வரத ஆஞ்சநேயர் திருக்கோயில்

அருள்மிகு அபய வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் திண்டுக்கல் மாவட்ட தலைநகரான திண்டுக்கல் நகரில் அமைந்துள்ளது. இறைவனின் சித்தம் இல்லாமல் உலகில் எதுவுமே நடைபெறுவதில்லை. அப்படிப்பட்ட இறைவனிடம் அனைத்தையும்…

அஞ்சலி வரத ஆஞ்சநேயர், மேட்டுப்பட்டி, சின்னாளபட்டி

அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் அமைந்துள்ளது. இராமாயண காலத்தில் அனுமனின் பாதம் இத்தலத்தில் பதிந்ததாகவும், அனுமன் சஞ்சீவி மலையை எடுத்து செல்லும் போது…