வரும் வரை தெரியாது இழப்பின் கோரம்: கொரோனாவின் கோரம் குறித்து இயக்குனர் அருண்ராஜா காமராஜ் உருக்கம்…
சென்னை: வரும் வரை தெரியாது இழப்பின் கோரம் என கொரோனாவின் கோர தாண்டவத்தை தனது இளம் மனைவியை பறிகொடுத்த இயக்குனர் அருண்ராஜா காமராஜ் உருக்கமாக பொதுமக்களுக்கு வேண்டுகோள்…