Category: சிறப்பு செய்திகள்

மோடி தலைமையிலான மத்திய அரசு மீது காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம்

டில்லி: மோடி தலைமையிலான பாஜக மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும்,…

முகநூல் : தகவல் திருட்டுக்களை தவிர்க்க சில வழிகள்

டில்லி முகநூல் மூலம் நமது தகவல்களை திருடுவதை தவிர்க்க ஒரு சில வழிகள் உள்ளன. கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா என்னும் நிறுவனம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தேர்தலுக்காக முக…

உலகின் கடைசி ஆண் வெள்ளை காண்டா மிருகம் மரணம்!

கென்யா கென்யாவில் வளர்ந்து வந்த உலகின் கடைசி ஆண் வெள்ளை காண்டாமிருகம் மரணம் அடைந்தது. உலகில் யானையை விட அளவிலும் எடையிலும் பெரியது காண்டா மிருகம். இந்த…

ரதயாத்திரையில் எச்.ராஜா பங்கேற்பு

இன்று ராமராஜ்ய ரத யாத்திரையில் எச்.ராஜா கலந்துகொள்கிறார் விஸ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரை, நெல்லை மாவட்டம் புளியரை வழியாக தமிழகத்திற்குள் நுழைந்தது. தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தும்…

திருப்பூர் ஜவுளி தொழில் வீழ்ச்சிக்கு பலியாகும் தொழிலதிபர்கள்…..6 மாதத்தில் 4 பேர் தற்கொலை

திருப்பூர்: தமிழகத்தின் டெக்ஸ்டைல்ஸ் நகரமான திருப்பூரில் பல தொழிலதிபர்கள் வெற்றி கண்டுள்ளனர். வெற்றி கண்டு பிரகாசிப்பவர்களை மட்டுமே நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால், அதே சமயம் இதே…

நடராஜன் மரணம்: உடல் உறுப்பு தானத்தால் பயனில்லையா?

சசிகலாவின் கணவரும், புதியபார்வை இதழின் ஆசிரியருமான ம.நடராஜன் இன்று மரணமடைந்தார். 74 வயது என்றாலும் கடந்த ஒருசில வருடங்கள் முன்பு வரை ஆரோக்கியமாகவே வலம் வந்தார். இடையில்…

காவிரி மேலாண்மை வாரியம்: அ.தி.மு.க.வின் இரட்டை வேடம்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் அ.தி.மு.க. இரட்டை வேடம் போடுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. தமிழகம் – கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நீதிநீர் விவகாரத்த்தில்…

மின்னணு வாக்குப்பதிவால்தான் பாஜக வெற்றி பெறுகிறது: டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு

திருச்சி: மின்னணு வாக்குப்பதிவால்தான் பாஜக வெற்றி பெறுகிறது என்று இலட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் குற்றச்சாட்டியுள்ளார். இன்று திருச்சி வந்த டி.ராஜேந்தர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்…

திராவிடம்  – திராவிடர் என்பது கற்பனையா?: பெரியார்  பேச்சு

09.07.1945 ஈரோடு மகாஜன ஹைஸ்கூலில் சரஸ்வதி ஹாலில் திராவிட மாணவர் கழகத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய சொற்பொழிவு: “திராவிடம் என்றும், திராவிடர் என்றும் சொல்லுவது நாமாக ஏற்படுத்திய…

திராவிட நாடு என்பது மாயை!: பெ. மணியரசன்

தற்போது சமூகவலைதளங்களில் “திராவிட நாடு” என்பது குறித்த வாதப்பிரதிவாதங்கள் சூடு பறக்கின்றன. திராவிட நாடு குறித்து மறைந்த அண்ணா அவர்கள் கூறிய கருத்துக்கள் சிலவற்றை பிரசுரித்திருந்தோம். இந்த…