Category: சிறப்பு செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம்: அ.தி.மு.க.வின் இரட்டை வேடம்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் அ.தி.மு.க. இரட்டை வேடம் போடுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. தமிழகம் – கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நீதிநீர் விவகாரத்த்தில்…

மின்னணு வாக்குப்பதிவால்தான் பாஜக வெற்றி பெறுகிறது: டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு

திருச்சி: மின்னணு வாக்குப்பதிவால்தான் பாஜக வெற்றி பெறுகிறது என்று இலட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் குற்றச்சாட்டியுள்ளார். இன்று திருச்சி வந்த டி.ராஜேந்தர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்…

திராவிடம்  – திராவிடர் என்பது கற்பனையா?: பெரியார்  பேச்சு

09.07.1945 ஈரோடு மகாஜன ஹைஸ்கூலில் சரஸ்வதி ஹாலில் திராவிட மாணவர் கழகத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய சொற்பொழிவு: “திராவிடம் என்றும், திராவிடர் என்றும் சொல்லுவது நாமாக ஏற்படுத்திய…

திராவிட நாடு என்பது மாயை!: பெ. மணியரசன்

தற்போது சமூகவலைதளங்களில் “திராவிட நாடு” என்பது குறித்த வாதப்பிரதிவாதங்கள் சூடு பறக்கின்றன. திராவிட நாடு குறித்து மறைந்த அண்ணா அவர்கள் கூறிய கருத்துக்கள் சிலவற்றை பிரசுரித்திருந்தோம். இந்த…

திராவிட நாடு குறித்து அண்ணா பேசியது என்ன?

1962ம் வருடம் ஜூன் மாதம், “ விலைவாசி உயர்வு எதிர்ப்பு” போராட்டம் நடத்தி கைதாகி, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார் சி.என். அண்ணாதுரை. அவர் விடுதலையாகி வெளியே வந்த…

புனே ஷாப்பிங் மாலில் நுழைய திருநங்கைக்கு அனுமதி மறுப்பு….வழக்கு தொடர முடிவு

புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள ஷாப்பிங் மாலில் திருநங்கை நுழைய தடை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சோனாலி தேவி என்ற திருநங்கை தனது நண்பர்…

உ.பி: வங்கியில் கொள்ளையடித்த 12 வயது சிறுவன்

உத்தரப்பிரதேசத்தில் 12 வயது சிறுவன், வங்கியில் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசத்தின் ராம்புர் நகரில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கிக் கிளையில்…

5 பைசாவுக்கு 1 லிட்டர் தண்ணீர்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

போபால்: கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும், இதன் காரணமாக 5 பைசாவுக்கு 1 லிட்டர் தண்ணீர் கிடைக்கும் என்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்…

இடைதேர்தல் தோல்வி : முன்கூட்டியே மக்களவை தேர்தல்  : மாயாவதி

சண்டிகர் பீகார் மற்றும் உ.பி மாநில பாராளுமன்ற இடைதேர்தலில் பாஜக தோல்விஅடைந்ததால் மக்களவை தேர்தலை முன்கூட்டி நடத்த அக்கட்சி நடவடிக்கை எடுக்கும் என மாயாவதி கூறி உள்ளார்.…

தீபா கணவர் மாதவனை பின்பற்றிய டி.டி.வி.தினகரன்?

ஒருவழியா, புதுக் கட்சி ஆரம்பிச்சுட்டார் டி.டி.வி. தினகரன். “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்”. கட்சிப் பெயர்ல “திராவிட” இல்லையேன்னு ஆளாளுக்கு வருந்துறாங்க. திராவிடச் செல்வர் இப்படி செய்யலாமான்னு…