Category: சிறப்பு செய்திகள்

ஜியோ மூலம் அனைத்து தளமும் ஓப்பனாகலியா? : இதோ தீர்வு

சென்னை ஜியோ மூலம் பல இணைய தளங்களை பார்க்க முடியவில்லை என சொல்பவர்களுக்கான தீர்வு இதோ : தற்போது ஜியோ சிம் பலரும் உபயோகப்படுத்துகின்றனர். அதே சமயம்…

பொய் சாட்சி சொன்ன பா.ஜ. ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்

நெட்டிசன்: பாக்யராஜன் சேதுராமலிங்கம் (Packiarajan Sethuramalingam ) அவர்களது முகநூல் பதிவு: 2001 ஆண்டுத் தெஹல்கா டாட் காம் இணையதளம் “Operation West End” என்ற பெயரில்…

ஜனாதிபதி தேர்தல்: எடப்பாடியிடம் ஆதரவு கேட்டார் மோடி!

டில்லி, ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒரிசா கவர்னர் ராம்நாத் கோவிந்த்-ஐ பாரதியஜனதா அறிவித்து உள்ளது. இன்று காலை நடைபெற்ற பாரதியஜனதா ஆட்சி மன்றக்குழுவில்…

அரபு நாடுகளின் தடை!! கத்தாரில் இந்திய தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

இந்தியாவை சேர்ந்தவர் அஜித். இவர் எலெக்ட்ரிஷியன் வேலைக்காக கடந்த 7 மாதங்களுக்கு முன் கத்தார் சென்றார். இவர் தற்போது வருத்தப்படும் நிலையில் உள்ளார். இவரை போல் கத்தாரில்…

இலங்கையிலும் பொது சிவில் சட்டமா? விவாதம் நடைபெறுகிறது.

கொழும்பு இலங்கையில் தற்போது இருக்கும் இஸ்லாமிய குடும்பச் சட்டத்துக்கு பதில் அனைத்து மதத்துக்குமான பொதுச் சட்டம் இயற்றுவது பற்றி விவாதம் நடந்து வருகிறது. இலங்கையில் 1951ல் இயற்றப்பட்ட…

சாம்பியன்ஸ் டிரோபி: வங்க தேசத்தை வீழ்த்தி இந்தியா இறுதி போட்டிக்கு நுழைந்தது

பர்கிங்ஹாம்: சாம்பியன்ஸ் டிரோபி அரையிறுதி போட்டியில் வங்க தேசத்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. இங்கிலாந்து பர்மிங்காமில் இன்று நடைபெற்ற 2வது அரை இறுதி போட்டியின்…

சசிகலா – தினகரன் சந்திப்பு

பரபரப்பான அரசியல் சூழலில் சசிகலாவை டிடிவி தினகரன் சந்தித்து வருகிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் உறுதிசெய்யப்பட்டு பெங்களூரு சிறையில் இருக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை, கட்சி சின்னத்தைப்…

போலி என்கவுண்டர் : ஐ ஜி இடமாற்றம்

அஸ்ஸாம் அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்த போலி என்கவுண்டருக்கு நீதி விசாரணை கேட்ட ஐ ஜி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் அஸ்ஸாமில் உள்ள ஒரு சிற்றூரில்…

சஞ்சய் தத் விடுதலை : நீதிமன்றம் கேள்வி

மும்பை சஞ்சய் தத் தண்டனைக்காலம் முடியும் முன்பே விடுதலை செய்யப்பட்டதன் உண்மையான காரணம் என்ன என மும்பை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. நடிகர் சஞ்சய் தத்…

ஜல்லிக்கட்டு போராட்ட விவகாரம்: இயக்குநர் வ.கவுதமனிடம் மீண்டும் போலீஸ் விசாரணை

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக திரைப்பட இயக்குநர் வ.கவுதமனை விசாரணைக்காக மீண்டும் காவல்துறை அழைத்திருக்கிறது. இது குறித்து தெரிவித்த வ.கவுதமன், “ஜல்லிக்கட்டு போராட்டம் சம்மந்தமாக ஏற்கனவே மதுரை…