Category: சிறப்பு செய்திகள்

2 இந்திய வீரர்கள் உடலை சிதைத்த பாகிஸ்தான்!! மத்திய அரசு கண்டனம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் படையினர் 2 இந்திய ராணுவ வீரர்களின் உடல்களை சிதைத்தது வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது. இது தொடர்பாக…

அட்சய திருதியை: தங்கத்தை சேமியுங்கள்!

சித்திரை மாதம் அமாவாசை அடுத்து வரும். மூன்றாம் பிறை நாளான திருதியை தினத்தை தான் ‘‘அட்சய திருதியை’’ என்று அழைக்கப்படுகிறது. அட்சய திருதியை அன்று நாம் செய்கின்ற…

முதல் நாளிலேயே ரூ. 100 கோடி குவித்த பாகுபலி-2

டெல்லி: பிரபாஸ், தமனா, அனுஷ்கா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்து, ராஜமவுலியின் இயக்கத்தில் உருவான பிரமாண்ட திரைப்படம் பாகுபலி-2 இன்று திரைக்கு வந்தது. இந்த திரைப்படம் கடந்த…

நடிகர் வினுச்சக்கரவர்த்தி சென்னையில் காலமானார்!!

சென்னை: திரைப்பட நடிகர் வினுச்சக்கரவர்த்தி சென்னையில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 72. வினுச்சக்கரவர்த்தி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 1945ம் ஆண்டு டிசம்பரில் பிறந்தவர்.…

தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கினார் முதல்வர் பழனிசாமி!

சென்னை, தமிழ் அறிஞர்கள் 52 பேருக்கு விருது வழங்கி கவுரவித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ் அறிஞர்கள் 52 பேருக்கு…

தேர்தல் விதிமீறல் வழக்கு: எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் விடுவிப்பு!

பரங்கிப்பேட்டை, தேர்தல் விதிமீறல் வழக்கில் திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் விடுவிக்கப்பட்டார். கடந்த 2011 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கடலூர் மாவட்டம்…

வடகொரியாவை தாக்க அமெரிக்கா திட்டம்!! ரஷ்யா, சீனா ராணுவம் குவிப்பு.. போர் பதற்றம்

வடகொரியா ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது. இருந்தபோதிலும் அது தொடர்பான சோதனையை இன்னும் ஒருவாரத்தில் முடிக்க அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. பல நாடுகளின் எதிர்ப்பையும்…

தமிழகத்தில் பா.ஜ.க. புறவாசல் வழியாக நுழைய முயற்சி! நக்மா குற்றச்சாட்டு

மதுரை, தமிழகத்தில் பாரதியஜனதா கட்சி புறவாசல் வழியாக நுழைய முயற்சி செய்து வருவதாக முன்னாள் நடிகையும், காங்கிரஸ் மகளிர் அணி தேசிய செயலாளராக இருப்பவருமான நக்மா குற்றம்சாட்டி…

காஷ்மீரிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்துங்கள் – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள் 

டில்லி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இந்தியர்கள்தான், அவர்களின் பாதுகாப்புக்கு மாநில அரசுகள் உத்தரவாதம் அளிக்கவேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில்…

உ.பியில் பெண் அதிகாரியின் படுக்கை அறைக்குள் அத்துமீறி நுழைந்த பாஜகவினர்- நியாயப்படுத்தும் அமைச்சர்!

லக்னோ, உத்தரபிரதேசத்தில் பாஜக முக்கியப் பிரமுகர் ஒருவர் தொண்டர்களுடன் பெண் அதிகாரியின் படுக்கை அறைக்குள் அத்துமீறி நுழைந்தார். இதையடுத்து அம்மாநில அமைச்சர், “சிலநேரங்களில் தொண்டர்கள் உற்சாகமடைந்து இப்படி…