Category: சேலம் மாவட்ட செய்திகள்

வேங்கைவயலை தொடர்ந்து அரங்கேறும் அவலம்: நீர் தேக்க தொட்டியில் அழுகிய நாயின் உடல்! இது சேலம் மாவட்ட சம்பவம்….

சென்னை: சேலத்தில் முக்கிய நீர் தேக்க தொட்டியில் அழுகிய நாயின் உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு,…

சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டி, ஊத்துமலை பாலசுப்பிரமணியர் ஆலயம்.

சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டி, ஊத்துமலை பாலசுப்பிரமணியர் ஆலயம். தலபெருமை: தமிழ் முனிவர் அகத்தியருக்கும், முருகனுக்கும் சம்பந்தம் அதிகம். அவர் பொதிகை மலைக்கு வந்ததும், தாமிரபரணியை உருவாக்கினார். அதன்பிறகு…

தமிழக பட்ஜெட் 2024-25: ஏரிகள், குளங்கள் புனரமைப்பு, மதுரை, சேலத்தில் 24மணி நேர குடிநீர், இலவச வைஃபை, இலவச மின்சாரத்துக்கு ரூ,500 கோடி ஒதுக்கீடு

சென்னை: தமிழ்நாடு அரசின் 2024-2025 பட்ஜெட்டில், ஏழை மக்களை வறுமைக் கோட்டிலிருந்து மீட்க முதலமைச்சரின் தாயுமானவன் திட்டம் உள்பட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. 5,000 ஏரிகள், குளங்கள்…

தமிழக பட்ஜெட் 2024-25: கோவையில் ஐடி பூங்கா, தஞ்சாவூர், சேலம் உள்பட பல மாவட்டங்களில் நியோ டைடல் பார்க், விண்வெளிப்பூங்கா, ஜவுளி பூங்கா

சென்னை: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. கோவையில் ஐடி பார்க், பல மாவட்டங்களில் நியோ டைடர் பார்க்,…

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.22 லட்சம் மோசடி: திமுக எம்.பி. பார்த்திபனின் உதவியாளர் மீது புகார்

சேலம்: அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.22 லட்சம் மோசடி செய்ததாக திமுக எம்.பி. எஸ்.ஆர். பார்த்திபனின் முன்னாள் உதவியாளர் மீது புகார் கூறப்பட்டு உள்ளது. இது…

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் பணியிடை நீக்கம்! தமிழக அரசு உத்தரவு

சேலம்: பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு புகாரை அடுத்து உயர்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக் கழக பதிவாளர் தங்கவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால்,…

சேலம் பியூஸ் மனுஷ் வழக்கை ரத்து செய்யக்கோரிய அண்ணாமலை மனு தள்ளுபடி!

சென்னை: சேலம் பியூஸ் மனுஷ் வழக்கை ரத்து செய்யக்கோரிய அண்ணாமலை மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக சேலம்…

சம்பா சாகுபடி: மேட்டூர் அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: சம்பா பயிர் சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். சிக்கனராக தண்ணீரை பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.…

மக்களைப்பற்றி கவலையில்லை; மன்னராட்சியை கொண்டு வர திமுக முயற்சி! எடப்பாடி பழனிச்சாமி

சேலம்: தமிழ்நாட்டு மக்களைப் பற்றி கவலையில்லை, ஆனால், தனது குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் மன்னராட்சி முறையை கொண்டு வர திமுக முயற்சி செய்து வருகிறது என்று தமிழ்நாடு…

குடியரசு தின விழாவில் கிருஷ்ணகிரி முகமது ஜூபேர் மதுரை ஆயி பூர்ணம் அம்மாள் உள்பட பலருக்கு விருந்து வழங்கி கவுரவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…வீடியோ

சென்னை: சென்னையில் இன்று காலை நடைபெற்ற குடியரசு தின விழாவில் கிருஷ்ணகிரி முகமது ஜூபேர், மதுரை ஆயி பூர்ணம் அம்மாள் உள்பட பலருக்கு தமிழ்நாடு அரசின் வீர…