Category: தமிழ் நாடு

டிசம்பர் 3ந்தேதி: ‘ஏமாத்துவோம் தமிழக மக்களை ஏமாத்துவோம்’ நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்த தினம் இன்று….

டிசம்பர் 3ந்தேதி தமிழக அரசியலில் மறக்க முடியாத நாள். மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் என்று பரபரப்பாக கூறி தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்ட ரஜினி, ஏமாத்துவோம் தமிழக…

இன்று முதல் சபரிமலைக்குச் சிறப்பு பேருந்து சேவைகள் தொடக்கம்

சென்னை தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்ல இன்று முதல் சிறப்புப் பேருந்து சேவைகள் தொடங்கப்படுவதாகப் போக்குவரத்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவித்துள்ளார். தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகளில்…

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கட்டாயப்பாடம் என உத்தரவிடக்கோரிய வழக்கு! உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மதுரை: மத்தியஅரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கட்டாயப்பாடம் ஆக்க உத்தவிட வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் மதுரை தள்ளுபடி செய்தது. தமிழ்நாட்டில்…

வார ராசிபலன்: 3.12.2021 முதல் 9.12.2021 வரை! வேதா கோபாலன்

மேஷம் நீங்க விரும்பிய பல விஷயங்கள் நிறைவேறும். குடும்பத்தினர் .. குறிப்பா கணவர்/ மனைவி உங்களை புரிஞ்சுக்கிட்டுப் பாசம் காட்டுவாங்க. சுய தொழில் செய்யறவங்களுக்குப் புதிய தொழில்…

நீட் தேர்வு : தமிழக ஆளுநருக்கு கி வீரமணி கண்டனம்

சென்னை நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்பேரவை தீர்மானத்தைக் கிடப்பில் போட்டுள்ளதாகத் தமிழக ஆளுநருக்கு தி க தலைவர் கி வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். திராவிடர் கழகத் தலைவரும்…

ஒமிக்ரான் பாதிப்பு : சென்னையில் 275 தனிமைப் படுக்கைகள் தயார்

சென்னை சென்னை அரசு மருத்துவமனைகளில் ஒமிக்ரான் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 275 தனிமைப் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸான ஒமிக்ரான் தொற்று…

பாலம் இல்லாததால் வெள்ள நீர் வடியும் ஆற்றில் வழியாகச் சடலத்தைத் தூக்கிச் செல்லும் அவலம்

விருதுநகர்: விருதுநகரில் பாலம் இல்லாததால் ஆற்றில் வழியாகச் சடலத்தைத் தூக்கிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில், ஆற்றின் மீது பாலம் இல்லாததால், டிசம்பர் 1-ம்…

ஒமைக்ரான் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களில்  கட்டாய பரிசோதனை:  மா.சுப்பிரமணியன் 

சென்னை: ஒமைக்ரான் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களில் கட்டாய பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்…

தமிழகத்தின் 5 மாவட்டங்களில்  அடுத்த 3 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு 

சென்னை: தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை…

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்துச் செய்தியில்,…