Category: தமிழ் நாடு

தமிழ்நாட்டிற்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளும்  7 நாட்களுக்கு வீட்டுத் தனிமை 

சென்னை: தமிழ்நாட்டிற்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளும் 7 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலைப் பின்பற்ற வேண்டும் என்று சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை விமான…

ரூ.120 கோடியில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி – சென்னை மாநகராட்சி அறிவிப்பு 

சென்னை: ரூ.120 கோடியில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாகச் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த மாதத்தில் தொடர்ந்து…

தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த 3 பேருக்கு ஒமைக்ரான் 

சிதம்பரம்: தென் ஆப்பிரிக்காவிலிருந்து சிதம்பரம் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி ஏற்பட்டுள்ளது. புதிய ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது.…

கோவை மக்களாகிய நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள் – உதயநிதி ஸ்டாலின் 

கோவை: கோவை மக்களாகிய நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள் என்று இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் காளப்பட்டியில் திமுக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் இன்று…

17ம் ஆண்டு நினைவு தினம் -பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

சென்னை: சுனாமியின் 17ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கடலோரப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்தோனேசியாவின்…

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இந்தியாவில் ஓமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை 422 ஓமிக்ரான்…

நெடுஞ்செழியன் சிலையைத் திறந்து வைத்தார்  முதல்வர்

சென்னை: நாவலர் இரா.நெடுஞ்செழியனின் நூற்றாண்டு நிறைவு விழாவில் அவரது உருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திமுக மூத்த தலைவரும் மறைந்த முன்னாள் அமைச்சருமான நெடுஞ்செழியனை…

அரசு வேலை மோசடி – ராஜேந்திர பாலாஜி மீது குவியும் புகார்கள்

சென்னை: அரசு வேலை மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது புகார்கள் குவிந்து வருகின்றன. அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மோசடி புகாரில் 2…

டிசம்பர் 28ல் காங்கிரஸ் 137ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாட கே எஸ் அழகிரி வேண்டுகோள்

சென்னை வரும் 28 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் 137ஆம் ஆண்டுவிழாவை சிறப்பாகக் கொண்டாடத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்…

ஊழியர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு அளிக்கும் டாஸ்மாக்

சென்னை தனது ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் ரூ.500 ஊதிய உயர்வு அளித்துள்ளது. தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதில் 6,761 மேற்பார்வையாளர்கள்,…