சென்னையில் சுரங்கபாதைகள் நிரம்பியதால் போக்குவரத்து மாற்றம்! போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு
சென்னை: பெய்து வரும் தொடர் மழையால்,சென்னையில் உள்ள சுரங்கபாதைகள் மீண்டும் மழைநீரால் நிரம்பியதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தி.நகர்…