Category: தமிழ் நாடு

சென்னையில் சுரங்கபாதைகள் நிரம்பியதால் போக்குவரத்து மாற்றம்! போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

சென்னை: பெய்து வரும் தொடர் மழையால்,சென்னையில் உள்ள சுரங்கபாதைகள் மீண்டும் மழைநீரால் நிரம்பியதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தி.நகர்…

ரூ. 1கோடி மதிப்பிலான முந்திரியுடன் லாரியை கடத்திய முன்னாள் அமைச்சரின் மகன் உள்பட 7 பேர் கைது!

தூத்துக்குடி: ரூ.1 கோடி மதிப்புடைய முந்திரி பருப்பு ஏற்றி வந்த லாரியை கடத்திய முன்னாள் அதிமுக அமைச்சரின் மகன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.…

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர் 3ஆயிரம் கனஅடியாக உயர்வு…

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர் 3ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டு உள்ளதாக பொதுப்பணித்துறை அறிவித்து உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்து வரும்…

தமிழ்நாட்டுக்கு இன்றும், நாளையும் ஆரஞ்சு அலர்ட்! 10மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

சென்னை: தமிழ்நாட்டுக்கு இன்றும், நாளையும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளதுடன், 10மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் பெய்து வரும்…

மீண்டும் மிதக்கும் சென்னை; சுரங்கப்பாதைகள் நிரம்பின; சாலை-வீடுகளில் வெள்ளம்; போக்குவரத்து தடை; பொதுமக்கள் அவதி….

சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், தலைநகர் சென்னை இந்த வருடத்தில் 2வது முறையாக மீண்டும் வெள்ளத்தில்…

தொடரும் மழை பாதிப்பு: தமிழக ஆளுநரை இன்று சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் தொடரும் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முற்பகல் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி…

கனமழை எதிரொலி: தமிழகம் முழுவதும் 24 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை…

சென்னை: தமிழகத்தில் 24 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக, பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரி மாவட்டங்களுக்கு…

கனமழை காரணமாக 16 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு

சென்னை: கனமழை காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். வங்கக்கடலில்…

ஆடம்பரங்களை அறவே தவிர்க்க வேண்டும் – உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் 

சென்னை: ஆடம்பரங்களை அறவே தவிர்க்கவேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பக்கத்தில், வடகிழக்குப் பருவமழை பாதிப்பை நேரில் ஆய்வு செய்வதிலும்,…

திருவாரூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னை: தொடரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளால், திருவாரூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளையும் (27ந்தேதி) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.…