Category: தமிழ் நாடு

முன்னாள் டிஜிபியின் பாலியல் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரிக்கை! உச்சநீதி மன்றம் மீண்டும் நிராகரிப்பு…

டெல்லி: தன் மீதான பாலியல் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்ற முன்னாள் டிஜிபியின் கோரிக்கையை உச்சநீதி மன்றம் மீண்டும் நிராகரித்து உள்ளது. முன்னாள் சிறப்பு…

மயான இடம் ஆக்கிரமிப்பு தொடர்பாக ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை! திமுக பிரமுகர் உள்பட 4பேர் மீது வழக்கு

திருச்சி: திருச்சி அருகே மயான இடத்தை ஆக்கிரமிப்பு செய்வது தொடர்பாக ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஆளுங்கட்சி உறுப்பினர் உதவியுடன், ரியல் எஸ்டேட் அதிபர்…

மழை வெள்ளம்: 26மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை: தமிழ்நாட்டில் தொடரும் மழை காரணமாக சாலைகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம், தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரால் சென்னை 26மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தலைநகர்…

தமிழகத்தில் தொடரும் மழை: வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

சென்னை: தமிழ்நாட்டில் தொடரும் கனமழை காரணமாக கடந்த ஒரு மாதமாக பள்ளி, கல்லூரிகள் சரியான முறையில் செயல்பட முடியா மலும், பொதுமக்களின் வாழ்வாதாரமும் முடங்கிப் போய் உள்ளது.…

வேலூர், வாணியம்பாடி பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம்…!

வேலூர்; வேலூரில் இன்று அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டது. இது 3.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய மாவட்ட…

இன்று 16 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடப்பட்டது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: இன்று 16 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடப்பட்டது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் கொரோனா…

இந்தியாவில் மூன்றாவது டோஸ் தடுப்பூசி தேவையில்லை: எய்ம்ஸ் தலைவர்

சென்னை: இந்தியாவில் மூன்றாவது டோஸ் தடுப்பூசி தேவையில்லை என்று எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தென்னாப்பிரிக்க நாட்டில் முதன் முதலில்…

ஒமைக்ரான் பாதிப்பை கண்காணிக்கத் தமிழ்நாட்டின் 4 விமான நிலையங்களில் அதிகாரிகள் நியமனம்

சென்னை: ஒமைக்ரான் பாதிப்பை கண்காணிக்கத் தமிழ்நாட்டின் 4 விமான நிலையங்களில் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் தற்போது ஒமைக்ரான் என்ற சொல்லைக்…

3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் வாங்கியது சந்தர்ப்பவாதம் – கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் வாங்கியது சந்தர்ப்பவாதம் என்று கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். வேலூரில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தில் கலந்து கொண்ட…

முதலை வந்ததாகப் பரவும் காணொளி உண்மையல்ல – செங்கல்பட்டு ஆட்சியர் விளக்கம்

செங்கல்பட்டு: முதலை வந்ததாகப் பரவும் காணொளி உண்மையல்ல என்று செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல் நாத் விளக்கம் அளித்துள்ளார். செங்கல்பட்டு அருகே உள்ள கூடுவாஞ்சேரி பகுதியில் முதலை வந்ததாக…