Category: தமிழ் நாடு

மழைவெள்ளத்தை ஆய்வு செய்து துயர் துடைக்கும் முதல்வர் ஸ்டாலின்! கே.எஸ்.அழகிரி பாராட்டு

சென்னை: மழைவெள்ளத்தை ஆய்வு செய்து துயர் துடைக்கும் முதல்வர் ஸ்டாலின் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி பாராட்டு தெரிவித்து டிவிட் பதிவிட்டு உள்ளார். வடகிழக்கு…

உலமாக்கள் மற்றும் மதரஸா பணியார்களுக்கு இலவச மிதிவண்டி! தமிழகஅரசு அரசாணை வெளியீடு…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 10,583 நபர்களுக்கு மிதிவண்டிகள் வழங்குவதற்கு அனுமதி…

மாணவிகளின் கல்வி உதவித்தொகைக்கான வருமான வரம்பு உயர்வு! தமிழகஅரசு அரசாணை வெளியீடு…

சென்னை: மாணவிகளின் கல்வி உதவித்தொகைக்கான வருமான வரம்பை உயர்த்தி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொரின் மானிய கோரிக்கை விவாதத்தின்போது, பிற்படுத்தப்பட்டோர்…

வெள்ளத்தில் மிதக்கும் செம்மஞ்சேரியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…. நிவாரணஉதவிகள் வழங்கினார்…

சென்னை: தொடர் கனமழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கும் புறநகர் பகுதியான செம்மஞ்சேரி பகுதியில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்…

மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக ‘மினிபஸ்’ சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக சென்னையில் மினிபஸ் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து காணொலி…

சென்னையில் இரவு முதல் நாளை காலை வரை ஆச்சரியமூட்டும் வகையில் மழை பெய்யும்! வெதர்மேன் தகவல்…

சென்னை: சென்னை உள்பட 100 கி.மீ தூரம் வரை நாளை காலை வரை ஆச்சரியமூட்டக்கூடிய வகையில் மழை பெய்யும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்…

தமிழகத்தின் மக்கள் நல திட்டங்களை ஏன் ‘இலவசங்கள்’ என்று அழைக்க முடியாது…

தமிழகத்தின் மக்கள் நல திட்டங்களை ஏன் ‘இலவசங்கள்’ என்று அழைக்க முடியாது… – தரணீதரன் மற்றும் பெத்தனவேல் குப்புசாமி சாதி, மத மற்றும் பாலின பாகுபாடு நிறைந்த…

அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து…

பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர் வருமான வரம்பு உயர்வு! அரசாணை வெளியீடு…

சென்னை: பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணைவெளியிட்டுள்ளது. அதன்படி, பெற்றோர்களின் வருமான வரம்பு 2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டு…

சர்ச்சைகளுக்கு மத்தியில் முல்லை பெரியாறு அணை 4வது முறையாக 142 அடியை எட்டியது!

தேனி: சர்ச்சைகளுக்கு மத்தியில் முல்லை பெரியாறு அணை 4வது முறையாக 142 அடியை எட்டியுள்ளது. இது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பழமையான அணையான முல்லைப்பெரியாறுஅணையை இடிக்க…