Category: தமிழ் நாடு

சக வீரர்கள்மீது சிஆர்பிஎஃப் வீரர் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு! சத்திஸ்கரில் 4 வீரர்கள் பலி

சுக்மா: சிஆர்பிஎஃப் வீரர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர். சத்திஸ்கர் மாநிலம் சுக்மா பகுதியில் லிங்கம்பள்ளி என்ற…

அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட கனிமொழி, தயாநிதி மாறன் மீதான அவதூறு வழக்குகள் ரத்து!

சென்னை: அதிமுக ஆட்சியில் திமுக எம்பிக்கள் கனிமொழி, தயாநிதி மாறன் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் உள்பட பலரது மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள், தற்போது…

நமக்குத் தெரிந்து இவ்வளவுதான்…

நமக்குத் தெரிந்து இவ்வளவுதான்.. நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… 2015.. சென்னையில் எப்படி பெருமழை பெய்ததோ அதே போலவே இப்போதும்.. இன்னும் பத்து நாட்களுக்கு கனமழை…

மு.க.ஸ்டாலினின் திட்டமிடலால் வெள்ள பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது! கே.எஸ்.அழகிரி

சென்னை: முதலமைச்ச்ர மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு செயலாற்றியதால், தொடர் மழை காரணமாக தமிழகத்தில் வெள்ள பாதிப்பு தவிர்க்கப் பட்டுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பாராட்டு…

சென்னையில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுங்கள்! சீமான்

சென்னை: சென்னையில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சித்லைவர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும்,…

200 வார்டுகளிலும் மருத்துவ முகாம்; உணவுகள் வழங்க 200 அலுவலர்கள் நியமனம்! ககன்தீப் சிங் பேடி…

சென்னை : தொடர் மழையால் தத்தளிக்கும் சென்னைவாசிகளுக்கு உதவிடும் வகையில், 200 வார்டுகளிலும் உணவுகள் வழங்க 200 பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாகவும், 200 வார்டுகளிலும்…

தத்தளிக்கும் சென்னை: 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்..

சென்னை: தொடர் கனமழை காரணமாக சென்னை மாநகரம் தத்தளித்துக்கொண்டிருக்கும் நிலையில், இன்று 2வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களத்தில் இறங்கி மீட்பு பணிகளை துரித்தப்படுத்தி வருகிறார். மேலும்…

30மணி நேரமாக மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதி: மழைநீர் வடிந்தபிறகுதான் மின்சாரமாம்…! அமைச்சர் செந்தில்பாலாஜி…

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி உள்பட சென்னையின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், சுமார் 30 மணி…

காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழ்நாட்டில் இன்னும் 5 நாட்கள் கனமழை தொடரும்…

சென்னை: வங்கக்கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக உள்ளதால், அடுத்த 5 நாட்கள் தமிழ்நாட்டில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என…

தமிழகத்திற்கு இன்னொரு மகத்தான நாள் காத்திருக்கிறது.! வெதர்மேன் தகவல்

சென்னை: கனமழை புதுச்சேரி மற்றும் டெல்டா பகுதிக்கு மாறும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வெதர்மேன், இன்னொரு மகத்தான நாள் தமிழகத்திற்கு காத்திருக்கிறது என்றும் குறிப்பிட்டு உள்ளார். தென்கிழக்கு…