சக வீரர்கள்மீது சிஆர்பிஎஃப் வீரர் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு! சத்திஸ்கரில் 4 வீரர்கள் பலி
சுக்மா: சிஆர்பிஎஃப் வீரர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர். சத்திஸ்கர் மாநிலம் சுக்மா பகுதியில் லிங்கம்பள்ளி என்ற…