விழுப்புரத்தில் சோகம்: தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் மாரடைப்பால் மரணம்!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசு பள்ளி ஆசிரியர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 9…