Category: தமிழ் நாடு

மருத்துவப் படிப்புகளில் 27% இடஒதுக்கீடு! உச்சநீதிமன்றத்தில் திமுக இடைக்கால மனு தாக்கல்…

டெல்லி: மருத்துவப் படிப்புகளில் 27% இடஒதுக்கீடு முறைக்கு தடை விதிக்கக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் திமுக இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. மருத்துவப் படிப்புகளில் பொதுப்பிரிவினருக்கு (ஓபிசி) 27%…

இன்று மகாளய அமாவாசை….

இன்று புரட்டாசி மகாளய அமாவாசை. இன்றைய தினம் மறைந்த நமது முன்னோர்களின் ஆசிகள் வேண்டிய தர்ப்பணம் செய்யும் நாள். ஆனால், இன்றைய தினம், தமிழகஅரசு கொரோனாவை காரணம்…

9மாவட்ட ஊரகஉள்ளாட்சி தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7மணிக்கு தொடங்குகிறது…

சென்னை: தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்9 மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. வாக்காளர்கள் பூத்…

உத்தரப்பிரதேச விவசாயிகள் மீதான வன்முறைக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது நடந்த வன்முறை தாக்குதலுக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக கொண்டு வந்த வேளாண் சட்டங்களை…

கோவிலில் மொட்டை அடிக்கும் பணியாளர்களுக்கு மாதம் ரூ. 5000 ஊக்கத்தொகை : முதல்வர் தொடக்கம்

சென்னை தமிழகத்தில் கோவில்களில் மொட்டை அடிக்கும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இன்று சென்னை வேப்பேரியில்…

மகாளய அமாவாசையையொட்டி நாளை கோவில்களில் தர்ப்பணம், தரிசனத்துக்கு தடை! பொதுமக்கள் அதிருப்தி

சென்னை: மகாளய அமாவாசையையொட்டி நாளை தமிழகம் முழுவதும் கோவில்களில் தர்ப்பணம், தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிகழ்வுக்கு தமிழகஅரசு மீது பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை…

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டது  வெட்கக்கேடானது – சட்டவிரோதமானது! ப.சிதம்பரம் கண்டனம்..!

டெல்லி: பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டது வெட்கக்கேடானது – சட்டவிரோதமானது என உ.பி. மாநில பாஜக அரசுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்து உள்ளார்.…

விவசாயிகள்மீது வாகனத்தை ஏற்றி கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! யோகிக்கு எதிராக குஷ்பு போர்க்கொடி…

சென்னை: விவசாயிகள்மீது வாகனத்தை ஏற்றி கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உ.பி. மாநில பாஜக முதல்வர் யோகிக்கு எதிராக, தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளில்…

ஊரக உள்ளாட்சி தேர்தல்: 9மாவட்டங்களில் 4 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை…

சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நான்கு நாள்கள் விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் புதிதாகப் பிரிக்கப்பட்டதால், தேர்தல்…

பிரியங்கா காந்தி விடுவிக்கப்பட வேண்டும்: உ.பி. விவகாரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்…

சென்னை: வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதுதான் அமைதிக்கான வழி என்று கூறியுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரியங்கா காந்தி உள்பட தடுத்து வைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் விடுவிக்கப்பட…