Category: தமிழ் நாடு

மகாளய அமாவாசையையொட்டி நாளை கோவில்களில் தர்ப்பணம், தரிசனத்துக்கு தடை! பொதுமக்கள் அதிருப்தி

சென்னை: மகாளய அமாவாசையையொட்டி நாளை தமிழகம் முழுவதும் கோவில்களில் தர்ப்பணம், தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிகழ்வுக்கு தமிழகஅரசு மீது பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை…

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டது  வெட்கக்கேடானது – சட்டவிரோதமானது! ப.சிதம்பரம் கண்டனம்..!

டெல்லி: பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டது வெட்கக்கேடானது – சட்டவிரோதமானது என உ.பி. மாநில பாஜக அரசுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்து உள்ளார்.…

விவசாயிகள்மீது வாகனத்தை ஏற்றி கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! யோகிக்கு எதிராக குஷ்பு போர்க்கொடி…

சென்னை: விவசாயிகள்மீது வாகனத்தை ஏற்றி கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உ.பி. மாநில பாஜக முதல்வர் யோகிக்கு எதிராக, தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளில்…

ஊரக உள்ளாட்சி தேர்தல்: 9மாவட்டங்களில் 4 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை…

சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நான்கு நாள்கள் விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் புதிதாகப் பிரிக்கப்பட்டதால், தேர்தல்…

பிரியங்கா காந்தி விடுவிக்கப்பட வேண்டும்: உ.பி. விவகாரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்…

சென்னை: வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதுதான் அமைதிக்கான வழி என்று கூறியுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரியங்கா காந்தி உள்பட தடுத்து வைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் விடுவிக்கப்பட…

05/10/202: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று புதிதாக ஆயிரத்து 467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 181 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த…

தலைமைச்செயலகத்தில் உள்ள முதல்வர் தனிபிரிவில் மு.க.ஸ்டாலின்  திடீர் ஆய்வு…

சென்னை: தலைமைச்செயலகத்தில் உள்ள முதல்வர் தனிபிரிவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பதவி…

காஞ்சிபுரத்தில் பிரபல ஜவுளிக்கடை மற்றும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி ரெய்டு…

சென்னை: காஞ்சிபுரத்தில் பிரபலமான பச்சையப்பாஸ், செங்கல்வராயன் துணிக்கடைகள் உள்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதலே அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இது…

பேனர்களை தடுக்க விதிகளை உருவாக்குங்கள்! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பேனர்களை தடுக்க விதிகளை உருவாக்குகள் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்பதற்கு பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 12…

அக்டோபர் 10ந்தேதி 5-வது தடுப்பூசி முகாம்! அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை: அக்டோபர் 10ந்தேதி (வரும் ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு முழுவதும 5-வது தடுப்பூசி முகாம் நடைபெறும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.…