Category: தமிழ் நாடு

சாலையில் கொட்டப்பட்ட காலாவதியான கிரீன் டீ :  அறியாமையால் எடுத்துச் சென்ற மக்கள்

சென்னை சென்னை புறநகர் வண்டலூர் – மீஞ்சூர் சாலையில் கொட்டப்பட்டிருந்த காலாவதியான கிரீன் டீயை மக்கள் எடுத்துச் சென்றுள்ளனர். சென்னை புறநகரில் உள்ள வண்டலூர் – மீஞ்சூர்…

ராஜிவ் காந்தி கொலை சம்பவத்தில் காயமடைந்த டிஜிபி பிரதீப் வி பிலிப் இன்று பணி ஓய்வு

சென்னை இன்று ராஜிவ் காந்தி கொலை சம்பவத்தில் காயமடைந்த டிஜிபி பிரதீப் வி பிலிப் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் தலைவருமான ராஜிவ்…

தமிழகத்தில் அக்டோபர் 4 முதல் கல்லூரி முதலாமாண்டு நேரடி வகுப்புகள் தொடக்கம்

சென்னை தமிழகத்தில் அக்டோபர் 4 முதல் கலை மற்றும் அறிவியல் கல்லுரிகலில் முதலாமாண்டு நேரடி வகுப்புக்கள் தொடங்குகிறது., கொரோனா பரவல் காரணமாகத் தமிழகத்தில் அனைத்துக் கல்வி நிலையங்களும்…

உ.பி. மாநிலத்தவருக்கு தமிழகத்தில் பணி: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எச்சரிக்கைக்கு பணிந்தது ரயில்வே….

மதுரை: உத்தரப்பிரதேசம் கோரக்பூரில் தேர்வு செய்யப்பட்டவர்களை தெற்கு ரயில்வேக்கு பணியமர்த்தும் நடவடிக்கையை எதிர்த்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மத்தியஅரசுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து,…

கோவிட் -19 பாதிப்பிற்கு பின் குழந்தையின் இதயத்தில் ஏற்படும் விளைவுகள்! கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவிட் -19 பாதிப்பிற்கு பின் குழந்தையின் இதயத்தில் ஏற்படும் விளைவுகள் குறித்து கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விளக்கம்…

டிஜிட்டல் மயமாகும் தமிழ்நாடு அரசு: பாஸ்போர்ட் துறைபோல பதிவுத்துறையை மாற்ற டிசிஎஸ் உடன் பேச்சுவார்த்தை….

சென்னை: தமிழ்நாடு அரசு, அனைத்து துறைகளையும் டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. பதிவுத்துறையை பாஸ்போர்ட் துறைபோல மாற்ற பிரபல மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ் உடன் பேச்சு…

2021-ம் ஆண்டுக்கான ‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது! பபாசி அறிவிப்பு!

சென்னை: தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான, ‘பபாசி’ (Booksellers and Publishers Association of South India – Bapasi) சார்பில், 2021ம் ஆண்டுக்கான…

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி:  தமிழகத்தில் 17 மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, வேலூர்,…

உள்ளாட்சித் தேர்தல் – வாக்குப்பெட்டிகள் அறையில் சி.சி.டி.வி. கண்காணிப்பு அமைக்க வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள 9மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் – வாக்குப்பெட்டிகள் வைக்கப்படும் அறையில் சி.சி.டி.வி. கண்காணிப்பு அவசியம், அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என மாநில தேர்தல்…

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? பரபரப்பு தகவல்கள்…

சென்னை: தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இளம்பெண் சுவாதி கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு, தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட ராம்குமார், மின்சாரத்தினால் இறக்கவில்லை என்று உடற்கூறாய்வு தகவல்…