Category: தமிழ் நாடு

நவ.1-லிருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறப்பு 

சென்னை: நவ.1லிருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்க அரசு அனுமதியளித்துள்ளது. கொரோனாநோய்த் தொற்று பரவலைத் தொடர்ந்து கண்காணித்துக் கட்டுப்படுத்த எடுக்க…

விளம்பரத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட அம்மா மினி கிளினிக் தற்போது அவசியமில்லை : அமைச்சர்

சென்னை விளம்பரத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குக்கு தற்போது அவசியம் இல்லை எனத் தமிழக அமைச்சர் மா சுப்ரமணியன் கூறி உள்ளார். முந்தைய அதிமுக அரசில் பல…

ஊரடங்கு நீட்டிப்பு, பள்ளிகள் திறப்பு? முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசியது என்ன…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் இன்று மதியம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல்…

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: வடசென்னை பகுதிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வடசென்னை பகுதிகளை ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவ மழை முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு…

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வரும் 30ந்தேதி விசாரணைக்கு ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்…

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது தொடரப்பட்ட வழக்கு சம்பந்தமாக விசாரணைக்கு ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.…

விதிமீறலில் ஈடுபட்டு பறிமுதலான 400 வாகனங்கள் ஏலம்! தமிழ்நாடு வட்டார போக்குவரத்துத்துறை அறிவிப்பு…

சென்னை: மாநிலம் முழுவதும விதிமீறலில் ஈடுபட்டு பறிமுதலான 400 வாகனங்கள் ஏலம் விடப்படுவதாக தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் மற்றும் மாநில போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன் விவரங்களை…

‘குழந்தைக்காக 10நிமிடங்கள் கூட செலவிட முடியவில்லையே’: மனஅழுத்ததால் பேசிய காவல்ஆய்வாளருக்கு ஆறுதல் கூறிய டிஜிபி…

சென்னை: ‘குழந்தைக்காக 10நிமிடங்கள் கூட செலவிட முடியவில்லையே’ எனெ மனஅழுத்ததால் பேசிய காவல்துறை துணைஆய்வாளரின் ஆடியோ வைரலான நிலையில், அந்த உதவி ஆய்வாளர் அருணாச்சலத்தை அழைத்து, டிஜிபி…

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைவர் ஹல்தார் நியமனம்! மத்தியஅரசு உத்தரவு

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைவர் ஹல்தாரை மத்தியஅரசு நியமனம் செய்துள்ளது. நேற்று காவிரி மேலாணமை ஆணையத்தின் 14வது கூட்டம் நடைபெற்ற…

பெண்களுக்கான பேருந்து இலவச பயண திட்டத்தில் 26 கோடி பேர் பலன் அடைந்துள்ளனர்! அமைச்சர் ராஜகண்ணப்பன்

சென்னை: தமிழகஅரசு அறிவித்துள்ள பெண்களுக்கான பேருந்து இலவச பயண திட்டத்தின்கீழ் இதுவரை 26 கோடி பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டு பலன் அடைந்துள்ளனர் என தமிழ்நாடு போக்குவரத்துத்…

சென்னை  எழும்பூரில்  காவல்துறை அருங்காட்சியகம்!  திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: எழும்பூரில் உள்ள பழைய காவல்துறை ஆணையர்அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள காவல்துறை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். இந்த அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிடலாம். சென்னை எழும்பூரில் உள்ள…