Category: தமிழ் நாடு

போலி பத்திரங்களை ரத்து செய்ய துறைத்தலைவருக்கு அதிகாரம்! சட்டப்பேரவையில் இன்று புதிய மசோதா தாக்கல்…

சென்னை: பத்திரப்பதிவுத்துறையில் போலி பத்திரங்களை துறைத்தலைவரே நேரடியாக ரத்து செய்ய அதிகாரம் வழங்கும் வகையில் புதிய சட்ட முன்வடிவை அமைச்சர் மூர்த்தி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.…

அண்ணாப் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது…

சென்னை: அண்ணாப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் ஏற்கனவே நடைபெற்ற செமஸ்டர் தேர்வு முடிவுகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக, கல்வி நிலையங்கள்…

சிறை தண்டனை பெற்றவருக்கு வரி விலக்கு பொருந்தாது! சசிகலா வழக்கில் வருமான வரித்துறை எதிர்ப்பு…

சென்னை: சசிகலா மீதான வருமானவரித்துறை வழக்கில், சிறை தண்டனை பெற்றவருக்கு வரி விலக்கு தொடர்பான சுற்றறிக்கை பொருந்தாது என வருமான வரித்துறை நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. வருமானத்துக்கு…

கே.டி.ராகவனின் ஆபாச வீடியோவை அண்ணாமலைதான் வெளியிட சொன்னார்! மதன் ரவிச்சந்திரன்

சென்னை: கே.டி.ராகவனின் ஆபாச வீடியோவை அண்ணாமலைதான் வெளியிட சொன்னார் என யுடியூபர் மதன் ரவிச்சந்திரன் ஆடியோ வெளியிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பா.ஜ.கவில் மாநிலப்பொதுச்…

ஆகஸ்டு 31-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்! மேகதாது அணை குறித்து விவாதிக்க கர்நாடகா வலியுறுத்தல்

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஆகஸ்டு 31-ஆம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கர்நாடக அரசு வலியுறுத்தி வருகிறது. டெல்லியில்…

உச்சநீதிமன்ற நீதிபதியாகும் உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்-க்கு இன்று பிரிவு உபசார விழா…

சென்னை: உச்சநீதிமன்ற நீதிபதியாகும் உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்-க்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பிரிவு உபசார விழா நடைபெற உள்ளது. உச்சநீதிமன்றத்துக்கு 3 பெண் நீதிபதிகள் உள்பட…

வார ராசிபலன்: 27.08.2021 முதல் 02.09.2021 வரை! வேதாகோபாலன்

மேஷம் பிரதர்ஸ் சிஸ்டர்ஸ் வழியில் இருந்து வந்த கருத்து வேற்றுமை தீரும். உத்தியோகஸ்தர்கள், தங்கள் பணியில் கவனமாக நடக்காவிட்டால், சிறு சிரமங்கள் நேரலாம். தொழிலில் வேலைப்பளு அதிகரித்தாலும்…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித் திருவிழா கொடியேறியது… புகைப்படங்கள்

சென்னை: திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித்திருவிழா இன்று தொடங்குவதையொட்டி, அதிகாலை 5.45 மணி அளவில் கொடி ஏற்றப்பட்டது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை…

அரசு மருத்துவமனைகளில் பணி புரியாத மருத்துவர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம்

சென்னை தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயர் கல்வி படித்து அரசு மருத்துவமனைகளில் பணி புரியாதோருக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு…

ஆங்கிலத்தில் டமில் (Tamil) என உள்ளதைத் தமிழ் (Thamizh) என மாற்றச் சட்டப்பேரவையில் கோரிக்கை

சென்னை தமிழக சட்டப்பேரவையில் Tamil என ஆங்கிலத்தில் உள்ளதை Thamizh என மாற்ற வேண்டும் என திமுக உறுப்பினர் வெற்றியழகன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் மொழிக்கு மட்டுமே…