போலி பத்திரங்களை ரத்து செய்ய துறைத்தலைவருக்கு அதிகாரம்! சட்டப்பேரவையில் இன்று புதிய மசோதா தாக்கல்…
சென்னை: பத்திரப்பதிவுத்துறையில் போலி பத்திரங்களை துறைத்தலைவரே நேரடியாக ரத்து செய்ய அதிகாரம் வழங்கும் வகையில் புதிய சட்ட முன்வடிவை அமைச்சர் மூர்த்தி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.…